அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிகள் முடிவடைந்து வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் உபா சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. உபா (UAPA) சட்டம் என்றால் என்ன? அந்த
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 ஆட்டத்தில், ஆஸ்திரேலியா அணி இலங்கையை வீழ்த்தியது. 8வது டி20 உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று
இந்தோனேசியாவில் படகு எரிந்த விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்ட பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு இந்தோனேசியாவில்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில்
சர்தார் படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, தளபதி விஜய் படத்தில் நடிக்க ஆசை தான் என்று கூறினார். சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார்
தமிழ் மொழி பீனிக்ஸ் பறவை போல அதை அழித்தாலும் மீண்டும் எழுந்து வரும் என வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் வைரமுத்து பேசியுள்ளார்.
காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் இரண்டே மாதங்களில் நிரப்பப்படும் என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். திருச்சியில் மக்கள்
நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்களை அச்சிடவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதலமைச்சர்
தேவர் குருபூஜையையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்த உள்ளார். அக்டோபர் 30ம்
கோவை கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன்
சர்வதேச திரைப்பட விழாவான இந்தியன் பனோரமாவில் திரையிட குரங்குபெடல் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கோவாவில் வரும் நவம்பர் 20 முதல் 28 வரை
சென்னை ராயபுரத்தில் அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தீபாவளி பண்டிகை நாடு முழுவதும்
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை என். ஐ. ஏ. விசாரணைக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன்
கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு நடந்த இடத்திற்கு கௌரவம் பார்க்காமல் வந்து கோவை மக்களை சந்திக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனி
load more