யாழில் சொந்த வீட்டில் உள்ள பொருட்களை திருடி விற்பனை செய்து போதைப்பொருள் வாங்கி வந்த நபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்
யாழில் பொலிஸார் நடத்திய விஷேட சுற்றிவழைப்பின்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவமானது
யாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவரை வழிமறித்து முகமூடி அணிந்து மற்றும் வாளினை காட்டி அச்சுறுத்தி பணம் மற்றும் உடமையில் இருந்த
கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் 4 சிறுவர்களும் 3 சிறுமிகளும் ஆமணக்கு விதை உட்கொண்டதால்
திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் வயோதிபப் பெண்ணொருவர் மீது சுத்தியலால் தாக்கப்பட்டு அவரது தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. கிண்ணியா –
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்கள் ஆறு துறைகளின் கீழ் இனங்காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் நாளை மூடப்படும். இது தொடர்பாக கலால் திணைக்களம் அறிவிப்பு
இலங்கையில் அதிகரித்துள்ள பணவீக்கம் காரணமாக ஆயிரம் ரூபாவின் பெறுமதி 200 ரூபாவாக குறைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாணயத்தின்
சப்ரகமுவ பல்கலைகழகத்தின் விளையாட்டு, விஞ்ஞான மற்றும் உடற்கல்வி பிரிவின் இறுதியாண்டு மாணவர் ஒருவர் பல்கலைக்கழக விடுதியில் உறங்கிக் கொண்டிருந்த
உனவடுன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இரண்டு பெண்கள் உட்பட 43 பேர் கடற்படையினரின் உதவியுடன் இன்று (23-10-2022) கைது செய்யப்பட்டதாக ஹபரதுவ
பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவமானது இன்று நீர்கொழும்பில்
சிவபூமியின் தடயங்களைத் தேடி குருநாகலுக்குச் சென்றபோது அதிசயம் ஒன்றைக் கண்டதாக இலங்கை வரலாற்றாசிரியர் என். கே. எஸ். திருச்செல்வம் முகநூலில்
பஸ்களில் பயணச்சீட்டு விநியோகிக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு
யாழில் உள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு வெடித்தள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது சாவகச்சேரி டச் வீதியில் இடம் பெற்றுள்ளது. வீட்டில்
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள சாக்கோஸ் தீவுகளில் புகலிடம் கோரிய 120 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை பாதுகாப்பாக நாடு கடத்த பிரித்தானிய
load more