சேலம்: மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 85,000 கனஅடியாக அதிகரிக்கப்பட உள்ளது. காலை 11.30 மணி அளவில் மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு
சென்னை: MBBS படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓ. பி. சி. யினர் புறக்கணிக்கப்படுவதாக சு. வெங்கடேசன் எம். பி. குற்றம்சாட்டியுள்ளார். 2021-22
சென்னை: போக்குவரத்து விதிமீறல் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட தவறினால் ரூ.10,000 அபராதம்
டெல்லி: நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் செலவு மற்றும் நன்கொடை வசூலில் பாஜக முதலிடம் பிடித்துள்ளது. நடப்பாண்டில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜக
2018-ம் ஆண்டு தொடக்கத்தில் ரூ.63.65 ஆக இருந்த அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபன் மதிப்பு, இன்று வரலாறு காணாத அளவாக ரூ.83.02 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
தருமபுரி: பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அணையில் பாதுகாப்பு கருதி நீர் திறக்கப்பட்டுள்ளது. சின்னாறு அணையில்
காந்திநகர்: குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து 61 கிமீ தொலைவில் இன்று காலை 10.26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தொழிலதிபர் சாய் வெங்கட் வீட்டில் 1000 கிராம் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் வேலை செய்த 4 ஊழியர்கள்
சென்னை: புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள்ளது. போக்குவரத்து
சென்னை: சென்னையில் ரயில் முன் தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் ரயில் நிலையத்தில் உள்ள 22 சிசிடிவி கேமராக்களில் பதிவான 4 முக்கிய வீடியோ
சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் தேவைக்கு அதிகமாக வெற்றுச் சான்றிதழ்களை வாங்கியதால் ரூ.35 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்குத் தணிக்கை அறிக்கையில்
சென்னை: சென்னையில் பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொலையாளி சதீஷை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை
கரூர்: கரூர் திருச்சி பைபாஸ் சாலை வெங்ககல்பட்டி அருகே காலாவதியான மருந்து பாட்டில்களை மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளது குறித்து கண்காணிக்க
புதுக்கோட்டை: திருமயம் அருகே வி. லட்சுமிபுரத்தில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கல்குவாரிகளால் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்
புதுச்சேரி: புதுச்சேரியில் செயின் பறிப்பு வழக்கில் 5 ஆண்டாக தலைமறைவாக இருந்த இளைஞர் அபிமன்யு கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சோளிங்கநல்லூரை
load more