அந்தியூரில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
குமாரபாளையத்தில் ஓ. பி. எஸ். அணி அ. தி. மு. க. சார்பில், 51ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
ஆபத்து விளைவிக்கும் வகையில் இரும்பு கம்பிகள் மற்றும் கட்டிடப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது
தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.
தொடர்மழையால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 90 சதவீத நீர்நிலைகள் முழுமையாக நிரம்பியதையடுத்து, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் பலத்த மழை பெய்வதால் காய்கறிகளின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
mokka jokes in tamil-சிந்திக்கத் தெரிந்த மனிதனுக்கு சோகங்களை விட்டு விலகவா தெரியாது...? அதற்கு சிரிப்பே அருமருந்து.
about pongal festival in tamil தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையானது ஆண்டுதோறும் தொடர்ந்து 4 நாட்கள் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு எந்தவித தடையில்லாமல்
நாமக்கல்லில் மறைந்த ஏ. ஐ. எம். டி. சி. தலைவர் செங்கோடன் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் அருகே வெள்ளத்தில் சிக்கி இறந்த கல்லூரி மாணவி உடல் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டது.
சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அருகே ஓ. பன்னீர்செல்வத்துக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதால், அதிமுக எம். எல். ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி
நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பினை அந்தந்த ஊராட்சிமன்ற அலுவலகத்தில் செலுத்த வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது
பொன்னேரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தென்காசி அருகே அடிப்படை வசதிகள் இன்றி வள்ளியம்மாள் புரம் கிராம மக்கள் தவித்து வருகிறார்கள்.
load more