கனவு காணக் கூடாதா?மகன்: தமிழ்நாட்டில் பி. ஜே. பி. மிகப்பெரிய சக்தியாக உரு வெடுக்கும் என்று ஒன்றிய அமைச்சர் பியூஸ் கூறியிருக்கிறாரே, அப்பா!அப்பா: கனவு
எப்பொழுது குழந்தை?சீடன்: சீனிவாச கல்யா ணம் வருஷா வருஷம் நடக்குதே, குருஜி?குரு: குழந்தை பிறந்த தேதியை மட்டும் சொல்ல மாட்டார்கள், சீடா!
‘‘ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து - அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது போன்ற - முடியாது எனக் கூறப்பட்ட விஷயங்களை நிறைவேற்றியது மோடி
பி. ஜே. பி. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் ஹிந்தி மொழியில் மருத்துவப் படிப்பு அறிமுகமாம். இதே முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் ஆட்சியில்தான் ‘‘வியாபம்''
சிதம்பரம் நடராஜன் கோவில் தீட்சதர்களுக்குச் சொந்தமானதல்ல!முறையாக வழக்கு நடத்தினால் மீண்டும் இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டுவரப்பட
மனித உரிமை ஆணையம் தாக்கீதுபுதுடில்லி,அக்.17- ‘கோயிலில் உள்ள கடவுளுக்கு பெண் குழந் தைகளை திருமணம் செய்து வைத்து, அவர்கள் தேவதாசி களாக
ரூ.2.69 கோடி கையாடல் செய்ததாக அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் லக்னோ, அக். 17 - அறக்கட்டளை பெயரில் மக்களிடம் பணம் வசூ லித்து மோசடியில்
ஈரோட்டில் இது ஒரு 'இடு பொருள்' பயிர் விளைச்சல் 'இடது' என்ற முற்போக்கு காலாண்டிதழ் மூலம்! கொங்கு நாட்டுப் பகுதியில் அந்நாள் முதலே மக்களது பேரன்பைப்
மிசோரம் மாநில பிஜேபி அலுவலகத்தில் இயேசு கிறிஸ்து படங்கள் உள்ளன. பைபிள் வாசகங்கள் படிக்கப்பட்டு கிறிஸ்துவ பிரார்த்தனையுடன் கூட்டம் துவங்கியதாக,
நாம் இன்றுள்ள கீழ்மையான நிலையைப் பார்த்தால் நாம் போக வேண்டிய தூரம் மனத்திற்கே தெரியவில்லை. நாம் பெருங்கிளர்ச்சி செய்தாலன்றி, உணர்ச்சி
சென்னை, அக்.17 திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ. இராசா மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், மனுவை
புதுடில்லி,அக்.17- கல்விக் கடனுக்கான உத்தர வாத வரம்பை ரூ.10 லட்சமாக அதிகரிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய அரசின் கடன்
சென்னை, அக்.17 சென்னை மாநக ராட்சிக்கு உள்பட்ட என். எஸ். சி. போஸ் சாலை நடை பாதைகளில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். ராயபுரம் மண்டலம்
சென்னை,அக்.17- தமிழ்நாட்டில் நேற்று புதிதாக ஆண்கள் 167, பெண்கள் 112 என மொத்தம் 279 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 67 பேர்
சென்னை,அக்.17- ஹிந்தியைத் திணிக் கும் முயற்சிகளைக் கைவிட்டு, ஒற்று மையை வளர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பிரதமரை, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
load more