குறிஞ்சிப்பாடி அருகே கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் இடிந்து விழுந்து மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான்
நாடு முழுவதும் 75 டிஜிட்டல் வங்கி கிளைகளை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்பணித்தார்.
“மக்கள் நோய், நொடி இன்றி வாழ அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும்” என ‘மண் காப்போம்’ இயக்க கருத்தரங்கில் அரக்கோணம்
ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் அருள்மிகு சோமேஸ்வரர் உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் இடைத்தரகர்கள் இன்றி 14 டன் ஜாதிக்காயை ரூ.76
தமிழகத்தில் பா. ஜ. க மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும் என மதிய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்தார்.
காங்கிரஸ் அரசின் ஊழல் சாதனைகளை ஆம் ஆத்மி கட்சி முறியடித்துள்ளது என பா. ஜ. க தேசிய தலைவர் ஜே. பி. நட்டா கூறியுள்ளார்.
சல்மான் கான் போதைப்பொருள் வைத்திருந்ததாக யோகா குரு பாபா ராம்தேவ் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தைவான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளார்.
மழைக்காலம் வருவதால் டாஸ்மாக் மதுபான கடையில் மது பாட்டில்களை பத்திரமாக வைக்குமாறு தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
அரியக்குடி கோவில் வீடு அருகே அரபிக் பாடசாலை திறப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உத்தரகாண்ட் கோவிலுக்கு தீவிரவாத அமைப்பால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது மிகவும் வெற்றி பெற்ற காந்தாரா திரைப்படத்தின் சப்தமி கெவுடா 'காந்தாரா திரைப்பட வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க
திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கோவிலில் தங்க அனுமதி இல்லை என்ற அதிர்ச்சி அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்
பா. ஜ. க குடும்ப ஆட்சி செய்யும் கட்சி அல்ல என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
'இந்தியில் மருத்துவ படிப்பு தொடங்கியது போல விரைவில் பிற மொழிகளிலும் மருத்துவ படிப்பு தொடங்கப்படும்' என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
load more