சென்னை: பிரபல நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ள விவகாரம் சர்ச்சையான நிலையில், அது
டெல்லி: ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா
பிக்பாஸ் சீசன் 6 இந்த வாரம் துவங்கியது 100 நாட்கள் தாக்குப் பிடிக்கும் போட்டியாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார். 20 போட்டியாளர்கள் பங்கேற்கும்
சென்னை: 100யூனிட் இலவச மின்சாரம் உள்பட மின்மானியம் பெறுபவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழக மின் வாரியம்,
சென்னை: மத்தியஅரசின் இந்தி திணிப்புக்கு எதிராக, தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் வரும் 15ம் தேதி திமுக இளைஞரணி, மாணவர் அணி சார்பில் கண்டன
சிதம்பரம்: அறநிலையத்துறையினரின் நடவடிக்கையைத் தொடர்ந்து, சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீதேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் புதிதாக 6 பசுமைவெளி பல்கலைக்கழங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம், கல்விக் கட்டணம் போன்றவற்றை தாங்களே
டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாமாண்டு வகுப்புகளை நவம்பர் 15ந்தேதி தொடங்க வேண்டும் என அகில இந்திய மருத்துவ ஆணையம்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.100 கட்டண டிக்கெட் எடுத்தால், அன்றைய தினம் முழுவதும் விருப்பம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 2,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தற்போது சிகிச்சையில் 26,509 பேர் உள்ளனர். மத்திய
சென்னை: மாதவரம் – சிறுசேரி இடையேயான 45.8 கி. மீ தூரம் மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளிக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று
சென்னை: திருநங்கைகளுக்கு சிறப்புப் பிரிவின் கீழ் பணி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் 269 வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பணியானை வழங்கினார். மேலும், பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 2848
சென்னை: தீபாவளிக்கு பட்டாசுகள் எப்படி வெடிக்க வேண்டும், எங்கே வெடிக்க வேண்டும் என பொதுமக்களக்கு தமிழ்நாடு காவல்துறை 20 அறிவுரைகள் வழங்கியுள்ளது.
சென்னை: ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதிகளான நளினி, ரவிச்சந்திரன் விடுதலையில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கலாம் என கூறி தமிழகஅரசு ஜகா வாங்கியுள்ளது.
load more