வெள்ளலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் மற்றும் காசு மாசுபாடு ஏற்பட்டு மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக நீண்ட காலமாக புகார்
20 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய மரத் தவளையின் பிராந்திய மக்கள் தொகை ஒரு பகுதியில் நான்கு மடங்காக அதிகரித்தது. இது 1999இல் ரியஸ்ஸ்டலில் 16 இடங்களில்
உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அமைக்கப்பட்ட அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, தனது 11வது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவிடம்
கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து சிறையில் உள்ள குற்றவாளிகள் அவர்களின் துணையை தனி அறையில் சந்திக்கும் திட்டம் ஒன்றை பஞ்சாப் அரசு
சாண வண்டுகள் பெரிய உயிரினங்களின் கழிவுகளை உண்டு வாழ்பவை. இதன்மூலம் இயற்கைக்கு என்ன நன்மை தெரியுமா?
பூச்சிகள் காலநிலை நெருக்கடியின் விளைவுகளைச் சத்தமின்றி சந்தித்து வருகின்றன. அதில் பெரியளவில் நாம் அறிந்திராத, பூச்சி உலகில் ஒரு நாயகனாக உலா வரும்
மத்திய வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நாடாக இலங்கை இருக்குமானால், நிவாரண அடிப்படையிலான உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் கூறுகின்றார்.
பகவல் சிங் மற்றும் லைலா தம்பதியரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இரட்டைக் கொலைகள் குறித்த உண்மைகள் தெரியவந்துள்ளது.
லைலா ரத்த அழுத்தத்திற்கு மருந்து உட்கொண்டு வருவதாகவும், மன அழுத்தத்தில் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜாவத்லியின் வீட்டிற்கு துபாய் காவல்துறை நுழைந்து ஜாவத்லி அவரின் குழந்தைகள் மற்றும் பெற்றோரை தாக்கினர் என்றும்
மருத்துவ ஆய்விதழான தி லேன்செட், இத்தகைய தொற்று கடந்த 2019ஆம் ஆண்டில் 10 லட்சத்து 27 ஆயிரம் உயிரிழப்புகளை நேரடியாக ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கிறது.
அஜித் நடிக்கும் துணிவு படமும் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும் பொங்கல் தினத்தை ஒட்டி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியிருப்பதால் இரு
காம்பியாவில் கிட்டத்தட்ட 70 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகள் காரணமாக நடந்ததா என்று விசாரணை நடந்து
சுமதி மதியழகன், திருவாரூர் தியாகராஜசுவாமி கோவிலில் பழங்கால தாள வாத்தியங்களை இசைக்கும் கலையில் தமது தந்தை செல்வராஜைப் பின்பற்றி வருகிறார்.
இது போன்ற சம்பவங்கள் நிகழும்போது, நீதி நெறி வகுப்புகளை நடத்த வேண்டும், பள்ளிக்கூடங்களுக்கு மன நல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்ற ஆலோசனைகள்
load more