மணிரத்னத்தின் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளிவந்த பிரமாண்ட படைப்பான "பொன்னியின் செல்வன்" இதுவரை தமிழ் சினிமா காணாத வசூல் சாதனை
அக்னிவீரர்களுக்கான இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு பேரணி ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் தொடங்கியது. பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். அதில்
பிரிட்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் அம் னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற தொண்டு நிறுவனம் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது. அம்னஸ்டி
டெல்லியில் கடந்த 5ஆம் தேதி அசோக விஜயதசமி நிகழ்ச்சி நடைபெற்றது. டெல்லி சமூக நலத் துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் விழாவில் பங்கேற்றார். அப்போது
பிரிட்டனில் இந்து ஃபோபியாவுக்கு இடமில்லை என்று பிரிட்டன் எதிர்க்கட்சித் தலைவர் கேர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் நிறைய பேர் மத
மதிய அரசின் திட்டங்களை தமிழக அரசு மறைக்க முயற்சிக்கிறது என்று தர்மபுரியில் மத்திய இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் கூறினார்.
ஐ. ஐ. டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இந்திய மாநில மொழிகளும் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு சிபாரிசு
திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான
அனைத்து படிப்புகளுக்கும் ஒரே நுழைவு தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை இணை மந்திரி ராஜ்குமார் ரஞ்சன்சிங் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அறுவடை செய்த நெல்லை மழையில் இருந்து பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகிறார்கள்.
அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் "துணிவு"
கர்நாடக நடிகர் புனித் ராஜ்குமார் கடைசி திரைப்படம் ட்ரெய்லர் பார்த்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
'வயதாகி விட்டதால் தற்போது பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உளறுகிறார்' என பிரபல தேர்தல் கணிப்பு நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
வங்காளத்தில் பிரசித்தி பெற்ற கோவில் சிலையான காளி மாதா சிலை உடைக்கப்பட்டுள்ளது.
காவேரி கூக்குரல் இயக்கமும் கோவை கட்டுனர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் இணைந்து கோவையைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகளின்
load more