www.dailyceylon.lk :
இன்று முதல் தேநீர் விலை குறைப்பு! 🕑 Thu, 06 Oct 2022
www.dailyceylon.lk

இன்று முதல் தேநீர் விலை குறைப்பு!

இன்று முதல் பால் தேநீரின் விலையை 100 ரூபாவாகவும் தேநீரின் விலையை 30 ரூபாவாகவும் விற்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்

கிம்புலா எல குணாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் கைது 🕑 Thu, 06 Oct 2022
www.dailyceylon.lk

கிம்புலா எல குணாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் கைது

வௌிநாட்டில் தலைமறைவாகியிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் கிம்புலா எல குணா என்றழைக்கப்படும் சின்னையா குணசேகரவின் நெருங்கிய உறவினர்

கோப் குழுவின்  தலைவராக ரஞ்சித் பண்டார நியமனம் 🕑 Thu, 06 Oct 2022
www.dailyceylon.lk

கோப் குழுவின் தலைவராக ரஞ்சித் பண்டார நியமனம்

பொது நிறுவனங்கள் தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் (கோப்) தலைவராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசியர் ரஞ்சித்

முன்னாள் ஜனாதிபதியின் ரிட் மனுவை பரிசீலனை செய்ய தீர்மானம்! 🕑 Thu, 06 Oct 2022
www.dailyceylon.lk

முன்னாள் ஜனாதிபதியின் ரிட் மனுவை பரிசீலனை செய்ய தீர்மானம்!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்ததும் அதனைத் தடுக்கத் தவறியமை குறித்து தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு

22 ஆவது திருத்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டது! 🕑 Thu, 06 Oct 2022
www.dailyceylon.lk

22 ஆவது திருத்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டது!

இன்றும் நாளையும் திட்டமிடப்பட்டிருந்த அரசியலமைப்பின் 22 திருத்தம் மீதான விவாதம் அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்கள்

மினுவங்கொட துப்பாக்கி சூடு – மூவர் கைது 🕑 Thu, 06 Oct 2022
www.dailyceylon.lk

மினுவங்கொட துப்பாக்கி சூடு – மூவர் கைது

மினுவங்கொட, கமங்கெதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலேவெல பகுதியில் வைத்து குறித்த

இருமல் சிரப்பை குடித்த 66 குழந்தைகள் பலி 🕑 Thu, 06 Oct 2022
www.dailyceylon.lk

இருமல் சிரப்பை குடித்த 66 குழந்தைகள் பலி

இந்தியாவில் தயாரான இருமல் சிரப்பை குடித்த 66 காம்பியா குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள மருந்து

தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு – 30 பேர் பலி 🕑 Thu, 06 Oct 2022
www.dailyceylon.lk

தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு – 30 பேர் பலி

தாய்லாந்தில் உள்ள ஆரம்ப பாடசாலை குழந்தைகள் பராமரிப்பு மையத்தில்துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தது 30 பேர்

2012 இற்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லை – சம்பிக்க ரணவக்க 🕑 Thu, 06 Oct 2022
www.dailyceylon.lk

2012 இற்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லை – சம்பிக்க ரணவக்க

2021 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சம்பிக்க ரணவக்க இன்று நாடாளுமன்றத்தில்

தயாசிரி ஜயசேகரவிற்கு இலங்கை மின்சார சபை கடிதம் 🕑 Thu, 06 Oct 2022
www.dailyceylon.lk

தயாசிரி ஜயசேகரவிற்கு இலங்கை மின்சார சபை கடிதம்

நிலுவை மின் கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகரவிற்கு இலங்கை மின்சார சபை கடிதம்

கடன் மறுசீரமைப்பிற்கு  ஜப்பான் உடன்படவில்லை! 🕑 Thu, 06 Oct 2022
www.dailyceylon.lk

கடன் மறுசீரமைப்பிற்கு ஜப்பான் உடன்படவில்லை!

இலங்கையின் கடன் வழங்கும் நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைக்கு இணைத் தலைமை வழங்க இலங்கையுடன் ஜப்பான் இன்னும் எவ்வித

அரசின் நலன்புரி நல திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது! 🕑 Thu, 06 Oct 2022
www.dailyceylon.lk

அரசின் நலன்புரி நல திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 3.1 மில்லியன் பயனாளிகளை இலக்காகக் கொண்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும்

முதல் பொப்பி மலர் ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது! 🕑 Thu, 06 Oct 2022
www.dailyceylon.lk

முதல் பொப்பி மலர் ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது!

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு இன்று (06) பகல் பாராளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு முதலாவது பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தை பாராளுமன்றத்தில் விளக்கிய ஜனாதிபதி 🕑 Thu, 06 Oct 2022
www.dailyceylon.lk

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தை பாராளுமன்றத்தில் விளக்கிய ஜனாதிபதி

அண்மைக்கால வரலாற்றில் நாடு எதிர்நோக்கிய பாரிய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக பழைய முரண்பாடுகளை மறந்து பொது வேலைத்திட்டத்தில்

3569 இலங்கையர்கள் தென்கொரியா பயணமாகியுள்ளனர்! 🕑 Thu, 06 Oct 2022
www.dailyceylon.lk

3569 இலங்கையர்கள் தென்கொரியா பயணமாகியுள்ளனர்!

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதிகள் 3569 இலங்கையர்கள் தென் கொரியாவுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளனர். உற்பத்தி

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   நீதிமன்றம்   சிகிச்சை   மருத்துவமனை   கோயில்   நரேந்திர மோடி   காங்கிரஸ் கட்சி   தண்ணீர்   நடிகர்   வெயில்   மாவட்ட ஆட்சியர்   காவல் நிலையம்   பிரதமர்   திரைப்படம்   சிறை   சமூகம்   திமுக   ராகுல் காந்தி   ஹைதராபாத் அணி   விமர்சனம்   திருமணம்   வாக்குப்பதிவு   சவுக்கு சங்கர்   விக்கெட்   பலத்த மழை   போராட்டம்   சினிமா   ரன்கள்   வெளிநாடு   விவசாயி   பேட்டிங்   மொழி   மருத்துவர்   தேர்தல் ஆணையம்   ஐபிஎல்   காவல்துறை வழக்குப்பதிவு   தொழில்நுட்பம்   லக்னோ அணி   மக்களவைத் தேர்தல்   மருத்துவம்   மாணவி   சீனர்   எம்எல்ஏ   பயணி   கட்டணம்   வேலை வாய்ப்பு   சாம் பிட்ரோடா   கூட்டணி   வெள்ளையர்   ஆப்பிரிக்கர்   புகைப்படம்   வாக்கு   அரேபியர்   தேர்தல் பிரச்சாரம்   அரசு மருத்துவமனை   சுகாதாரம்   போலீஸ்   பாடல்   விளையாட்டு   கேமரா   மைதானம்   வரலாறு   காவலர்   திரையரங்கு   மாநகராட்சி   கோடை வெயில்   உயர்கல்வி   பல்கலைக்கழகம்   முதலமைச்சர்   அதிமுக   மதிப்பெண்   ஆசிரியர்   இராஜஸ்தான் அணி   லீக் ஆட்டம்   வேட்பாளர்   பிட்ரோடாவின் கருத்து   கொலை   தொழிலதிபர்   ஐபிஎல் போட்டி   சைபர் குற்றம்   தேசம்   வரி   போக்குவரத்து   கடன்   படப்பிடிப்பு   வசூல்   மலையாளம்   காவல்துறை விசாரணை   ஓட்டுநர்   கமல்ஹாசன்   காவல் துறையினர்   காதல்   நோய்   அறுவை சிகிச்சை   காடு   எக்ஸ் தளம்   அதானி  
Terms & Conditions | Privacy Policy | About us