சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் "ஜெயிலர்" திரைப்படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார்.
அதிகம் விற்பனையாகும், முக்கியமான மருந்துகளில் 'டிராக் அண்டு டிரேஸ்' என்ற புதிய தொழில்நுட்பட்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. போலி
துபாயில் தனது மனைவி புவனா சித்ரவதை செய்யப்படுவதாக ஜேம்ஸ் பால் என்பவர் அளித்த புகாரின் பேரில் தமிழக போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சென்னை,
அறிமுக சலுகை உடன் ஜியோ 5ஜி டெஸ்டிங் துவங்கப்பட்டுள்ளது இதனைப் பற்றிய அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது.
பொன்னியின் செல்வன் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனை படைத்துவருகிறது.
ராஜராஜன் சோழ மன்னனாக இருந்த போது இந்து மதம் என ஒரு மதம் இல்லவே இல்லை சைவம் மற்றும் வைணவம் மட்டும் தான் இருந்தது என திமுக செய்தி தொடர்பளார் டி. கே. எஸ்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வியாபாரிகளுடன் தொடர்பு இருந்ததாக காவல்துறை ஆய்வாளர் பண்ணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மன்னார்குடியில் குளம் தூர்வாரும் பணியின் போது குழந்தையுடன் கூடிய பெண் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.
கம்போடியாவில் தமிழகத்தைச் சேர்ந்த 400 பேர் உணவின்றி சிக்கி தவித்து வருவதாக விமானம் மூலம் திருச்சி திரும்பிய புதுக்கோட்டை வாலிபர் பரபரப்பு பேட்டி
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவிலேயே அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலையை மத்திய அரசின் புதிய
காஷ்மீரில் பிரதமர் மோடி அரசின் நடவடிக்கையால் தீவிரவாத தாக்குதல் 56 சதவீதம் குறைந்தது என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். ஜம்மு
காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழித்து கட்டுவோம் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கூறினார்.
கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டம் தொடர்பாக,மீனவர்கள் கருத்தை கேட்டு சுற்றுச்சூழல் தாக்க இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்
காஷ்மீரில் இரண்டு என்கவுண்டர்களில் நான்கு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராமநாதபுரத்தில் சிகிச்சைக்காக சென்ற கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த 70 டாக்டர் கைது செய்யப்பட்டார்
load more