அரசியல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் பாஜகவுக்காக வேலை பார்க்கிறார், பீகார் மாநிலத்தில் 3500கி. மீ தொலைவு நடைப் பயணம் செல்வதற்கு அவரிடம் பணம்
நகைப் பிரியர்களுக்கு ஷாக் அளிக்கும் வகையில் தங்கம் விலை கிடுகிடுவென இன்று உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப்பின் சவரன் ரூ.38 ஆயிரத்தைக
கேரள மாநிலம் மூணாறு அருகே நாயமக்காடு தேயிலை தோட்டப்பகுதியில் 10 பசுக்களை அடித்துக்கொன்ற புலியைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.
இமாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு நாளை செல்லும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்க வரும் பத்திரிகையாளர்களுக்கு “கேரக்டர் சான்று”
உச்ச நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் நியமிப்பது தொடர்பாக கருத்து மற்றும் ஒப்புதல் கேட்டு தலைமை நீதிபதி யுயு லலித் அனுப்பிய கடிதத்துக்கு
இமாச்சலப் பிரதேச மாநிலம், குலு நகரில் நாளை நடக்கும் சர்வதேச தசரா பண்டிகை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதல்முறையாகப் பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடி
அடுத்த 500 நாட்களில், 25ஆயிரம் மொபைல் டவர்களை அமைக்க, ரூ.26ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக மத்திய
குவைத்திற்கு, வீட்டு வேலைக்கு சென்ற தண்டையார் பேட்டை பெண்ணை கழிவறையில் அடைத்து வைத்து கொடுமை படுத்துவதாகவும், தன்னை காப்பாற்றுங்கள் என கண்ணீர்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 30 சதவீதம் குறைந்த நிலையிலும் கடந்த 6 மாதங்களாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு 2022ம் ஆண்டுக்கானஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கொடுங்கையூர் பகுதியில் சொல்யூஷன் கம்பெனியில், விஷவாயு தாக்கியதில் இரு பெண்கள் உட்பட நான்கு பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை
சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் பெண்களை அடைத்து வைத்து, பாலியல் தொழில் நடத்திய புரோக்கர்கள் 5 பேரை கைது செய்தனர். சென்னை, சாலிக்கிராமம், சாந்தி
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையொட்டி, சாலையில் உடைக்கும் பூசணிக்காயை, குப்பையில் எடுத்து போடுங்கள் எனவும், வாகன விபத்துகளை தடுக்கலாம் என சென்னை
சென்னை, தேனாம்பேட்டை பகுதியில் கத்தியால் தாக்கி, மெக்கானிக்கிடம் வழிப்பறியில் ஈடுபட்ட, 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை, எம். ஜி. ஆர் நகர்,
ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 10 பேரை சட்டவிரோத செயல்கள் (யுஏபிஏ) தடைச் சட்டத்தின் கீழ் தீவிரவாதிகளாக
load more