பெட்ரோல் குண்டு வீச்சில் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது- டி. ஜி. பி சைலேந்திரபாபு தகவல்.
2016 ஆம் ஆண்டிலேயே சட்டத்திருத்தம் கொண்டு வந்த பின்பும் அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு தற்போது வரை நீடிப்பது எப்படி என்பது குறித்து
என்ன உங்க மகனின் ஆட்சி இப்படி உள்ளது என மின்வாரிய ஊரியா ஒருவர் மறைந்த தி. மு. க தலைவர் கருணாநிதி படத்தின் முன்பு நின்று புலம்பும் வீடியோ காட்சிகள்
தி. மு. க தினம் ஒரு பொய் சொல்வதாக சுப்பிரமணியசாமி கிண்டலாக தெரிவித்துள்ளார்.
நம் வாழ்வின் ஒரு அங்கமாக விளங்கும் பெண் தன்மையை கொண்டாடும் நவராத்திரி திருவிழா கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று (செப்.26) கோலாகலமாக தொடங்கியது. நம்
நாடாளுமன்ற தேர்தல் உடன், தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல அண்ணாமலை பரபரப்பு தகவல்.
இந்திய அணியின் கடைசி கட்ட பந்துவீச்சில் முன்னேற்றம் தேவைப்படுகிறது.
ரயில்வே பகுதியில் ஆக்கிரமிப்பு குடிசைகள் இடித்து அகற்றம்.
சொத்து பத்திரங்கள் தொலைந்து விட்டால் உடனடியாக செய்ய வேண்டிய சில விஷயங்கள்.
போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து சென்றவர் திடீரென்று மர்ம சாவு.
முத்தாரம்மன் கோவிலுக்கு விரதம் இருப்பதால் கழுத்தில் மாலை அணிந்தபடியே சென்ற சிறுவனால் பெற்றோர் மற்றும் ஆசிரியர் இடையில் கடும் வாக்குவாதம்.
ராஜஸ்தானில் முதல் மந்திரி தேர்வு செய்வது சிக்கல்கள் நீடிப்பு, MLAக்கள் போர்க் கொடியை காட்டு சம்பவம்.
திருக்குறளில் 108 அதிகாரங்கள் பாடப்புத்தகத்தில் சேர்க்கப் பட்டுள்ளதா? தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் கேள்வி?
மதரீதியாக வெறுப்புணர்வை பரப்ப முயன்ற 10 யூடியூப் சேனல்களில் 45 வீடியோக்கள் முடக்கப்பட்டுள்ளது.
நவராத்திரியின் மூன்றாம் நாளான இன்று அன்னை சந்திரகாந்தாவை வணங்குவது சிறப்பு. துர்கையின் ஒன்பது அம்சங்களில் மூன்றாம் அம்சமாக வெளிப்பட்டவர்
load more