113 ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
லாரிகள் சேற்றில் சிக்கிக் கொள்ளும் போதெல்லாம், யானையின் உதவியுடன் சேற்றில் இருந்து வெளியே எடுக்கப்படுகின்றன. ஒருமுறை அல்ல, பல முறை நடந்துள்ளது
தஞ்சாவூர் மூலிகை பண்ணையிலிருந்து - பிள்ளையார் பட்டி சாலையில் எந்த ஒரு மின் விளக்கும் அமைக்கப்படாததால் சுமார் 3 கி. மீ தூரம் இருளில் நடந்து செல்லும்
Uttar Pradesh : குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 438 மற்றும் POCSO சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய இந்த திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த மரியாதை எங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நிறைய பங்களிக்க உதவும் என்று நான் நம்புகிறேன்.
Kulasai Dasara : 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம், அடுத்த மாதம் 5ஆம் தேதி நள்ளிரவு குலசேகரன்பட்டினம் கடற்கரையில்
Kanniyakumari | கன்னியாகுமரி மாவட்டத்தில் யானைகள் நடமாட்டம் மிகுந்த அடர்ந்த வனப்பகுதியில் நள்ளிரவில் 108 ஆம்புலன்ஸில் இளம் பெண்ணுக்கு தலை பிரசவம் நடந்தது.
சென்னை ஆர். ஏ. புரத்தில் வசித்து வந்த எஸ். வி. ரமணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.
இமாச்சலப் பிரதேசம் குல்லு பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா வாகனம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் முன்னோர்களுக்கும், பித்ருக்களுக்கும் தர்ப்பணம்
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்தனர்.
Chennai | கீழ்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பெண்கள் விடுதியில் மெடிக்கல் கல்லூரி மாணவி ஒருவர் மற்றும் கலை கல்லூரி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
கராச்சியில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் த்ரில் வெற்றியில் ஹாரிஸ் ராவுஃபின்
load more