சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அடுத்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு
கேரளா:பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இண்டியா மீதான என்ஐஏ, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ஆக்டோபஸ் என பெயர் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. செப் 22-ல்
சென்னை: தமிழ்நாடு மத்திய பலகலையில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களது மதிப்பெண்ணை இணையதளத்தில் பதிவிட செப்.30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம்:அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சேலத்தில் பலரிடம் ரூ.2.83 கோடி பெற்று மோசடி செய்துள்ளார். மோசடியில் ஈடுபட்ட போலி ஐ. ஏ. எஸ் அதிகாரி மீது மாவட்ட
சென்னை: இயற்கையை நம்மால் உருவாக்க முடியாது, ஆனால் இயற்கையை நம்மால் காக்க முடியும். இயற்கையை காக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று முதலமைச்சர் மு. க.
கோவை: கோவை மாநகர உளவுத்துறை ஆணையராக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கநல்லூர் துணை ஆணையர் அருண் சிறப்பு புலனாய்வு பிரிவு ஆணையராக நியமனம்
சென்னை: சவுக்கு சங்கரை அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுத்துறை உத்தரவு அளித்துள்ளது. நீதித்துறை பற்றி
மதுரை: தமிழக அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை: உயர்நீதிமன்ற கிளை நிதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவையில் காவலர்கள் குவிக்கப்பட்டு வரும் நிலையில் மேற்கு மண்டலா ஐஜி சுதாகர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். மேற்கு மண்டல ஐஜி சுதாகர்
கோவை: யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது கோவை சூலூர் காவல் நிலையத்தில் மேலும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே போத்தனுர் காவல்
சென்னை: நன்னடத்தை அடிப்படையில் தமிழக சிறைகளில் இருந்து 75 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். ஏற்கனவே 21 கைதிகள் விடுதலை செய்யப்பட்ட நிலையில்
திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் திருவனந்தபுரம் எம். பி. சசி தரூர் போட்டியிடுவது உறுதியானது. சசிதரூர் சார்பில் அவருடைய
சென்னை: முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் மனுக்கள் திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சிறப்பு அதிகாரத்தை
சென்னை: கோவை சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு, கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி
சென்னை: சென்னை முகப்பேரில் உள்ள சந்தான சீனிவாச பெருமாள் கோயில் அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவித்த விவகாரத்தில் அறக்கட்டளையை மத நிறுவனமாக
load more