சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் அவர் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு என்று கூறப்படும் டெட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது புதிய தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவிற்கு மேல்படிப்பு படிக்க செல்லும் இந்திய மாணவர்களுக் வெளியுறவுத் துறை எச்சரிக்கை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பை தடை செய்ய மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி
இந்திய இளைஞர்கள் 19 வயதில் ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து சாதனை செய்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆர். எஸ். எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என சீமான்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% முடிந்து விட்டதாக இரண்டு நாள் பயணமாக மதுரை வந்த பா. ஜ. க தேசிய தலைவர் ஜே. பி நட்டா தெரிவித்தார். உண்மையில் இந்த
தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்துவிட்டு மேற்படிப்பு செல்லாத மாணவர்களின் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை தயார் செய்து வருகிறது.
மிஸ்டர் நட்டா 95% பணிகள் முடிந்த எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே எனக் கேட்டு, விருது நகர் காங்கிரஸ் எம். பி, மாணிக்கம் தாகூர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 26-ஆம் தேதி கூட்டப்படும் என்றும் இதில் முக்கிய பிரச்சனைகள் விவாதம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பிளஸ்1 மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விலங்குடி சத்யமூர்த்தி நகரில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் பேருந்து மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்
பொள்ளாச்சி பாஜக நிர்வாகிகள் கார் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர் ஆட்டோ கண்ணாடிகள் மீது டீசல் ஊற்றிய கோடாரியால் வெட்டியும் உடைப்பால் பரபரப்பு.
இங்கிலாந்தின் லெஸ்டர் நகரில் கடந்த வார இறுதியில் நடந்த பெரிய அளவிலான போராட்டத்ததைத் தொடர்ந்து, அதே மாதிரியான போராட்டம் பர்மிங்காமின் ஸ்மெத்விக்
பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு இன்று கேரளாவில் பந்த் நடத்த அழைப்பு விடுத்த நிலையில் தானாக முன்வந்து கேரள உயர் நீதிமன்றம் இதற்கு எதிராக
load more