குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட திருவாரூரை சேர்ந்த முத்துக்குமரன் உடல் அவரது சொந்த ஊரான லட்சுமாங்குடியில் தகனம் செய்யப்பட்டது. திருவாரூர்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தன்னுடைய 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் பல்வேறு
அமித்ஷாவின் இந்தி ஆதரவு பேச்சைக் கண்டித்து வரும் 24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது குறித்து
தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர்
72 வது வயதில் அடி எடுத்து வைக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் 1,212 மண் தேநீர்
இந்தியாவில் தொடர்ந்து தற்கொலை தொடர்பான செய்திகள் பதிவாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக சிறுவர் சிறுமியர்கள் தற்கொலை செய்து கொள்ளும் செய்திகள்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தன்னுடைய 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் பல்வேறு
தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சியில் 1951 முதல் 22 ஆண்டுகளுக்கு மேல் பெரியார் தங்கி இயக்கப் பணியாற்றியுள்ளார். தனது இறுதிப் பேரூரையை நிகழ்த்திய
தெருநாய்கள் தாக்குதல் குறித்த சம்பவங்கள் கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அசாம் மாநிலத்தில் சாக்கில்
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவுடன் நடக்கப்போகும் கல்யாணம் குறித்து ஈஸ்வரியிடம் கோபி பேசும் காட்சிகள் இன்று இடம் பெறவுள்ளது. ரசிகர்களை
தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 144ஆவது
கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம்
திருவண்ணாமலையில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் பயிலும் திருவண்ணாமலை நகராட்சியில் 14 பள்ளிகளும், செய்யாறு நகராட்சியில் 7 பள்ளிகளும்,
ரூமேனியா நாட்டில் உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் யு-14, யு-16, யு-18 என்ற மூன்று பிரிவில்
தூத்துக்குடி சுந்தரவேல் புரத்தை சேர்ந்தவர் முனியசாமி மகன் முருகன் என்ற கட்டை முருகன். இவர் மீது தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில்
load more