சென்னை: அண்ணாவின் 114-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். சென்னை திருவல்லிக்கேணி
மதுரை: வைகையாற்றின் கரையோரம் நாராயணபுரத்தை சேர்ந்த ரவுடி மணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை செல்லூர் போலீசார் கைப்பற்றி
திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அடுத்த கச்சூர் வாழவந்தான் கோட்டையில் கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவரை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். வாழவந்தான்
புதுக்கோட்டை: 8-ஆம் வகுப்பு மாணவியை பின்தொடர்ந்து காதலிக்க வற்புறுத்திய பேக்கரி தொழிலாளி மகேஸ்வரன் கைது செய்யப்பட்டார். கோவில்பாளையம் போலீசில்
மும்பை: பங்குச்சந்தையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி நிறுவன பங்கின் விலை சரிந்துள்ளது. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பங்கின் விலை ரூ.1.10 குறைந்து
சென்னை: உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை
உத்திரப்பிரதேசம்: லக்கிம்பூர் கேரியில் பட்டியல் வகுப்பை சேர்ந்த 2 சிறுமிகள் கொல்லப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார். பட்டியல்
சென்னை : பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி மரியாதை செலுத்தினார். சென்னை திருவல்லிக்கேணி
மதுரை: காலை உணவு திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்த தமிழக முதலமைச்சருக்கு மதுரை மக்கள் சார்பாக நன்றி என எம். பி. சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 1911ல்
தஞ்சாவூர் : அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வேன் என தஞ்சாவூரில் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்த பிறகு சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
மயிலாடுதுறை : சீர்காழியில் கடந்த ஆண்டு ஜன.27-ல் தாய், மகனை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ராஜஸ்தான் இளைஞர் சீர்காழி போலீசாரால் கைது
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நடப்பு கல்வியாண்டில் பொது காலாண்டு தேர்வு இல்லை என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. செப்.30-ம் தேதிக்குள் காலாண்டு தேர்வை
டெல்லி : ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தான் செல்கிறார். உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத்
விருதுநகர்: விருதுநகரில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை நரிக்குறவர் மக்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை
சென்னை : பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு ஓ. பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமசந்திரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை
load more