காரைக்காலில் படிப்பு போட்டியில் மாணவனை விஷம் வைத்து கொன்ற சகாயராணி அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளை ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் நடைபெறாது என தெரிகிறது.
திருவள்ளூரில் தனியார் பள்ளி ஒன்றிற்கு தொடர்ந்து இரண்டு நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் பெரியார் பெயரில் உணவகம் திறப்பதற்கு இந்துமத அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.
ரியல்மி நார்சோ 50i பிரைம் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…
ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி நடைபயணம் சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் காங்கிரஸ்
குலசேகரப்பட்டிணம் தசரா திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கான கட்டுப்பாடுகளை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
சொந்த வீடு வாங்கும் பெரும்பாலானோர் ரொக்கமாகக் கட்டுவதற்குப் பதிலாக வங்கிக் கடனையே நம்பியிருக்கின்றனர். இப்படிக் கடன் வாங்கி வீடு கட்ட
இந்துக்கள் குறித்து ஆ. ராசா ட்விட்டரில் இட்ட பதிவு சர்ச்சைக்குள்ளான நிலையில் அதற்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஓடும் ரயிலில் திடீரென கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அந்த ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த மருத்துவ மாணவி அவருக்கு
இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தகவல்.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கில் 5 பேருக்கு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் இதனை எதிர்த்து ஸ்ரீமதி தாயார்
குழந்தைகளுக்கு திடீரென காய்ச்சல் பரவி வருவதை அடுத்து எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் ஒரே நாளில் 100 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்
இந்தி தினம் செப்டம்பர் 14-ஆம் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
சமீபகாலமாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவிலுள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம் அருகில்
load more