கோவையில் பேருந்தில் வரைந்திருக்கும் குதிரை ஓவியத்தின் பின்னாலேயே குட்டி குதிரை ஒன்று ஓடி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்படுவது குறித்து அதிமுக ஜெயக்குமார் ஆவேசமாக பேசியுள்ளார்.
ரஷ்யா நடத்தி வரும் போரால் உருகுலைந்துள்ள உக்ரைனுக்கு உதவி பொருட்களை வழங்கியுள்ளது இந்தியா.
குவைத் நாட்டில் தமிழர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் வெளிவந்திருக்கும் தகவல்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்டோ டிரைவர் வீட்டுக்கு சாப்பிட சென்றபோது போலீசார் திடீரென அவரை மறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என பகுதி நேர ஆசிரியர்கள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பூமியை நோக்கி விண்கல் ஒன்று வேகமாக நகர்ந்து வருவதை கண்டறிந்துள்ளது.
எஸ். பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவில் ஃப்ரீ ஃபயர் உள்ளிட்ட கேம்கள் தடை செய்யப்பட்டும் சிறுவர்கள் விளையாடுவதாக வெளியாகியுள்ள புகார் குறித்து நீதிமன்றம் கேள்வி
எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சட்டரீதியாக வெல்வோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் பெயரில் செயல்படும் மக்கள் இயக்கம் சார்பாக தற்போது கேரளாவிலும் ரத்த தான மையம் தொடங்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக பட்டு வேஷ்டிகள் மற்றும் பட்டு சட்டைகளுக்கான புதிய ஷோரூமை ராமராஜ் காட்டன் நிறுவனம் தொடங்கி உள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஆதித்த கரிகாலன் கொலை குறித்த வரலாறை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம்
விவோ நிறுவனம் தனது விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…
அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின் தடை ஏற்பட்டது தொடர்பாக 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
load more