மும்பை: மும்பை விமான நிலையத்தில் ரூ. 5.38 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த 12 பேரில் 6
டெல்லி: வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை உருவாகியுள்ளது. மேற்குமத்திய - வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா
சென்னை: சென்னையில் ஏடிஎம்மில் உதவுவது நடித்து பெண்களிடம் மோசடி செய்த மத்திய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். ஆவடி டேங்க் ஆலையில் டெக்னீசியனாக
நெல்லை: சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தில் 110 விதியின் கீழ், ஆதி தமிழர்களின் வாழ்வியலை விளக்கும் வகையில் அகழாய்வுகளில் கிடைத்த பொருட்களை
புதுக்கோட்டை: நார்த்தாமலை அருகே நெடும்பாறையில் சட்டவிரோதமாக கற்களை வெட்டி எடுக்க பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக
ராமநாதபுரம்: பரமக்குடியில் கையில் கொடியுடன் ரயில் மீது ஏறியபோது மிசாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் படுகாயம் ஏற்பட்டுள்ளது. தியாகி
செங்கல்பட்டு: திம்மாவரம் அடுத்த பாலாற்றில் குளித்தபோது நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவர்களின் உடல்கள் மீட்டுள்ளனர். நேற்று மாலை கணேசன்
சென்னை: இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் அவருக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். அடக்கப்பட்ட இன மக்களின் அடையாளத்தையும், சுய
சென்னை: சென்னையை அடுத்த செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அரிசி ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அரிசி ஆலைகளில் குடிமை
சென்னை: நாளை மறுநாள் முதல் செப்.15 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தாக்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: இன்றும் நாளையும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்
சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் 2022-24 க்கான தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள மியூசிக் அசோசியேஷனில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
சென்னை: பண விவகாரங்களில் ஓபிஎஸ் கையாடல் செய்துள்ளதால், அலுவலக சாவியை அவரிடம் ஒப்படைக்கக் கூடாது என ஈபிஎஸ் தரப்பினர் தெரிவித்தனர். அதிமுக
சென்னை: அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ் வசம் ஒப்படைத்த உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஈபிஎஸ் தரப்பு பதில் மனு அளிக்கப்பட்டது.
சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாக்யராஜ் வெற்றி பெற்றுள்ளார். எஸ். ஏ. சந்திரசேகர் 152
load more