நாமக்கலில் நடந்த இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்விற்கு விண்ணப்பித்த 2,078 தேர்வர்களில் 931 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் வரும் தசராவை ஒட்டி தேசிய அளவில் செய்யப் போகும் புதிய விஷயம் ஒன்று பேசுபொருளாக மாறியுள்ளது.
தேசிய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாத யாத்திரை கேரளா மாநிலத்தை சென்றடைந்துள்ளது.
பிரதமர் வய வந்தனா யோஜனா திட்டத்தில் சீனியர் சிட்டிசன்கள் பயன்பெறுவது எப்படி?
கரூர் அருகே கல் குவாரிக்கு எதிராக குரல் கொடுத்து வந்த நபரை அதே குல் குவாரிக்கு சொந்தமான லோடு வேனை ஏற்றி கொலை செய்த நபர்களை போலீசார் தேடி
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு.
மன்னார்குடியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்ற கண்தான விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ஆர்டர் வரத்து குறைவாக இருப்பதாக திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் வேதனை.
கோவை மாநகராட்சியின் மேம்பாட்டிற்காக மேயர் கல்பனா ஆனந்தகுமார் எடுத்து வரும் நடவடிக்கைகள் மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஆந்திர கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால், புதுச்சேரி
திருப்பூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உடுமலை அமராவதி வனச்சரகங்களில் இயற்கை சூழல் சுற்றுலா திட்டம் கிடப்பில் போடப்பட்டு
மாவட்ட தலைநகரான சிவகங்கை நகராட்சிக்கு 5 கோடி வரி பாக்கி உள்ள நிலையில், நிதி நெருக்கடியில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கும் திட்டத்தால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 1500 கோடிக்கு மேல் செலவாவதாக முதல்வர்
கோபத்தில் ரவீந்தர் சந்திரசேகரனும், மனைவி மகாலட்சுமியும் பிரிந்துவிட்டார்கள் என்று ஒரு தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது.
load more