8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மின் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.
திருமணமான மூன்றாம் நாளில் புதுப்பெண் தூக்கிலிட்டு தற்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ம் தேதி காலமானார். ராணியின் உடல் தற்போது ஸ்காட்லாந்தில் அரச குடும்பத்துக்கு
இளைஞர் ஒருவர் தமிழன்பட பாணியில், தமிழகத்தின் கடனை அடைப்பதற்காக தன்னுடைய பங்காக 90 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு முதல்வருக்கு அனுப்பி வைத்து
ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகளை https://result.jeeadv.ac.in/ என்ற இணைய பக்கத்தில் காணலாம்.
Raw Frog sushi | டோக்கியோவின் பிரபலமான அசடாச்சி உணவகம் தற்போது தவளை சுஷியை சமைத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
செப்டம்பர் 12 முதல் 18-ம் தேதி வரை பிரதான போட்டிகள் களைகட்டவுள்ளன. மகளிர் ஒற்றையர், இரட்டையர் என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
காஞ்சிபுரத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் தம்பி மதுஅருந்தி வந்ததை தட்டிகேட்ட அண்ணனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழையினால் தமிழகத்தின் மிக உயரமான அருவியான தலையாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மழை வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்ட விபத்தில் பாட்டியும் பேரனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாளை(12-09-2022) முதல் மாணவர் சேர்க்கை தொடங்க இருக்கிறது. 18-45 வயதிற்கு உட்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம்
விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட தொழி நுட்பக்கோளாறு காரணமாக விமானி கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு அவசரமாக விமானத்தைத் தரையிறக்கினார்.
கடந்த மாதமே இந்த பாலத்தில் சீரமைப்பு பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நீர் வரத்து அதிகரித்ததால் இந்த
ரஷ்யா கட்டுப்பாட்டில் இருந்து உக்ரைனின் நகரப்பகுதிகளை உக்ரைன் நாட்டு படையினர் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.
தனது கணவர் இதுபோன்று நாக்கை அறுத்து பலி கொடுப்பார் என நினைத்து பார்க்கவே இல்லை என அவரது மனைவி பன்னோ தேவி தெரிவித்துள்ளார்.
load more