தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் வடபழனி மியூசிக் ஹாலில் இன்று காலை தொடங்கியது. தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் இரண்டு
குழந்தை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அதர்வாவுடன் தான்யா ரவிச்சந்திரன் மற்றும் அருண்பாண்டியன் உட்படப் பலர் இந்த படத்தில்
இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளையும், சிறையில்வாடும் மீனவர்களையும் விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்களின்
கேம்ஸ் டிசைன் செய்யும் நாயகன் வாழ்வில், கற்பனையில் உருவாக்கிய பாத்திரங்கள், நேரில் வர ஆரம்பிக்கிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் பரபரப்பு
மறைந்த ஊடகவியலாளர் ஷண்முகத்தின் உடலுக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குனர் சுப்ரமணியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நியூஸ் 7
சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை
மும்பை விமான நிலையத்தில் பெல்டில் வைத்து 12 கிலோ தங்கம் கடத்த முயன்ற சூடான் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட மின் கட்டணம் இன்று முதல்
அதிகாலையில் அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் சாலையோர கடையில் மோதியதில் டிரைவர் சம்பவ இடத்தில் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை விமான நிலையத்தில் பெல்டில் வைத்து 12 கிலோ தங்கம் கடத்த முயன்ற சூடான் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
ஏடிஎம் இயந்திரத்தில் பெண்களுக்கு பணம் எடுக்க உதவி செய்வதுபோல நடித்து 5 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த மத்திய அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை
100 யூனிட் கீழ் மின்சாரத்தை பயன்படுத்துவோர்க்கு எந்த பாதிப்பும் இல்லை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூரில்
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் எழுதிய திராவிட மாடல் நூலானது செப்டம்பர் 15ம் தேதி வெளியிடப்படவுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள திமுக,
load more