விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வரும் பெண் ஐபிஎஸ் பாலியல் வழக்கில் அரசு தரப்பில் 6 பேர் சாட்சி அளித்தனர்
உலகம் முழுதும் 3000 பாம்பு வகைகள் உள்ளன. இதில், நாகப்பாம்புகள், 270 வகை உள்ளன. அவற்றில், 90 சதவீதம் கொடிய விஷம் கொண்டது.
கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இன்று முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா இன்று கொடியசைத்து தொடக்கி வைத்தார்
விழுப்புரம் மாவட்டத்தில் ஐஎஸ்ஓ தர சான்று பெற்றுள்ள காவல் நிலையங்களுக்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா பாராட்டு
bible quotes in tamil-பைபிள் கிறிஸ்தவர்களின் புனித நூல். விவிலியம் என்பது தமிழில் கூறப்படுவதாகும். இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்க பைபிள் வசனங்கள் உதவும்.
சீரடி எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்கள் கூட சாய்பாபாவின் அருள் அலைகளால் ஈர்க்கப்பட்டு சீரடி சென்று வருவது நடந்து கொண்டிருக்கிறது
100 ஆண்டுகளுக்குப் பிறகு செல்லியம்மன், திரிபுரசுந்தரி சமேத முக்காண்டீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது
தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகளவில் பெய்வதால் முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் இன்று 138 அடியை எட்டியது
தேனி மாவட்டத்தில் அதிவேகமாக பரவும் காய்ச்சல் ஒமிக்ரான் வகையும் இல்லை கொரோனாவும் இல்லை என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது
குடும்பத்தில் பிரச்சினை வருவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், அந்த பிரச்சனைகளை தாண்டி சந்தோஷமாக வாழ்வது எப்படி?
south indian actress samantha - நடிகை சமந்தா நடிப்பில் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘யசோதா’ டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 36வது மெகா தடுப்பூசி முகாம் நாளை (11ம் தேதி) 1,597 இடங்களில் நடக்கிறது.
திருவிழாவின் இறுதி நாளான நேற்று முன் தினம் மாலை ஏசுநாதர், தணிகை மேரி மாதா வாகனத்தில் தேர்பவனி வந்தனர்
பெரியபாளையம் அருகே ஏனம்பாக்கம் ஊராட்சியில் சுமார் 2000. க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்
load more