டெல்லி: செப்.15ம் தேதியோ அல்லது 2 நாட்களுக்கு முன்போ CUTE-UG தேர்வு முடிவை வெளியிட என்டிஏ திட்டமிட்டுள்ளதாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ் தெரிவித்துள்ளார்.
மதுரை: பதிவுத்துறையில் இந்தியாவில் வேறு எந்த ஒரு மாநிலமும் செய்யாத ஒன்றை தமிழ்நாடு அரசு செய்துள்ளது என்று அமைச்சர் மூர்த்தி இல்ல மண விழாவில்
கோவை : தொண்டாமுத்தூர் அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தென்னநல்லூர் மாரியம்மன் கோயில்
சென்னை: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது அகில உலகத்தவரின்
காந்திநகர்: ஒன்றிய அரசின் 'சவுரியா சக்ரா' விருதை தபாலில் அனுப்பி வைத்ததால் அதை வாங்க ராணுவ வீரர் குடும்பம் மறுத்துள்ளது. குஜராத்தை சேர்ந்த கோபால்
மதுரை: மதுரையில் கலைஞர் பெயரில் மாபெரும் நூலகம் விரைவில் திறக்கப்பட்ட உள்ளது என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞர் நூலகத்தின்
டெல்லி: ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்தை ரத்து செய்த
மதுரை: கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி மகாதேவன் கருத்து தெரிவித்துள்ளார். உசிலம்பட்டியில்
ஓசூர்: ஆப்பிள் செல்போனுக்கான உதிரி பாகங்களை உற்பத்தி செய்ய தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் ரூ.5,000 கோடி முதலீடு செய்துள்ளது. டாடா எலெக்ட்ரானிக்ஸ் எனும்
டெல்லி: டெல்லியில் பழமையான 4 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கட்டட இடிபாடுகளில்
சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகள், 50 சதவீதம் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை மறு ஆய்வு செய்ய தேசிய மருத்துவ
மதுரை: விடைத்தாளில் குளறுபடி நடந்துள்ளதால் நீட் தேர்வு எழுதிய அசல் OMR தாளை வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 720
தஞ்சை : தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவரப்பட்டில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சசிகலாவை ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம்
சென்னை: சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு மேலும் 2 வாரங்கள் உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. விஷால் ஆஜராகாத நிலையில் பிரமாணப்
டெல்லி: ஆபத்தான நிலையிலுள்ள தந்தைக்கு கல்லீரலை தானம் செய்ய 17 வயது சிறுவன் அனுமதி கோரிய வழக்கில் உத்தரப்பிரதேச சுகாதாரத்துறை அதிகாரி செப்டம்பர்
load more