தரவரிசையில் முதல் 200-ல் 2 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் – ல் அகில இந்திய தரவரிசையில் 126-வது இடத்தை P. ஹரிணி மற்றும் 150-வது
சென்னை அண்ணா சாலையில் சாகசம் செய்த இளைஞரை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நடக்கும் தற்கொலைகளின் உண்மை நிலை ஆன்லைன் கேம்கள் தமிழ்நாட்டில் சமீபகால தற்கொலைகளுக்குக் காரணம் என்று தவறாகப் பதிவாகியுள்ளது
காங்கிரஸிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத் ராகுல்காந்தி, சோனியா காந்தியை தாக்கி பேசுவது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல நடிகை சோனாலி போகத் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உணவகத்தை கோவா அரசு இடித்து தகர்த்தது.
பயங்கரவாதி யாகூப் மேமன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கல்லறை எழுப்பப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும் நரிகளுக்கும் என்னடா வேல? என அண்ணாமலை அவமதித்து போஸ்டர்.
இங்கிலாந்தின் மகாராணியாக 70 ஆண்டுகள் ஆட்சி செய்த இரண்டாம் எலிசபெத் உயிரிழந்த நிலையில் அவரது இந்திய பயணங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி
ராணி எலிசபெத் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள், அவரிடம் இருக்கும் விலைமதிப்புள்ள பொருட்கள் குறித்த விவரமும் வைரலாகி வருகின்றன.
சமீபத்தில் தஞ்சையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கமும், சசிகலாவும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
கோவையில் கிணற்றில் கார் விழுந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அதிகளவில் அரிசி உற்பத்தி செய்யப்படும் பீஹார், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மா நிலங்களில் மழைப்பொழிவு குறைந்துள்ளதால், வரும்
சாலையில் ஆபத்து விளைவிக்கும் வகையில் பைக்கில் சாகசம் செய்த இளைஞர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.
''Peri Air என்ற பெயரில் மாநில அரசு விமான சேவை தொடங்கலாம் என திமுக எம். எல். ஏ டி. ஆர். பி. ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்
load more