வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாள் பயணமாக இன்று டெல்லி வருகை .. பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,910 பேருக்கு கொரோனா உறுதி
தமிழகத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 470 பேருக்கு கொரோனா
இலங்கைக்கு 400 கோடி டாலர்கள் மதிப்பிலான உணவு, நிதி உதவிகளை இந்தியா வழங்கியதாக ஐ. நா. பொதுச் சபையில் இந்தியா தெரிவிப்பு
நாடு முழுவதும் 46 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கல்
ஆசிரியர் தினம் .. நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி திரபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து
பொருளாதார முன்னேற்றம் மற்றும் தன்னிறைவு அடைவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் வ. உ. சிதம்பரம் பிள்ளை .. பிரதமர் மோடி
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் உள்பட 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தெற்காசிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளம் .. காய்கறிகளின் விலை கடும் உயர்வு
திருப்பதியில் வருகிற 27ம் தேதியிலிருந்து அக்டோபர் மாதம் 5ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா
அரசு விரைவு பேருந்துகளில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து சொந்த ஊருக்கு சென்று திரும்பும் பயணிகளுக்கு கட்டணத்தில் 10% தள்ளுபடி
அர்ஜென்டினாவில் ஏசி மூலம் பரவும் 'லெஜியோனேயர்ஸ்'என்ற நோயால் 4 பேர் பலி
பெங்களூரில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில் செப்டம்பர் 7 ஆம் தேதி வரைக்கும் மஞ்சள் எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு
load more