நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், 450 கிராம்
ஒரு பான் ஒன்றின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 450 கிராம் பான் ஒன்றின் விலை 300
கோழிப்பண்ணைகளுக்கு வருகை தரும் மொத்த வியாபாரிகளுக்கு ஒரு முட்டையை ரூ.46/-க்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம்
சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா, இலங்கையில் புகலிடம் கேட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியிருப்பது பரபரப்பை
கிளிநொச்சி பளை பிரதேசத்தில் உறங்கிக் கொண்டிருந்த கணவனை மனைவி கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் கிளிநொச்சி
நள்ளிரவில் நாட்டை வந்தடைந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு புதிய பாதுகாப்பு பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் புலிபைந்த கல் பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் இன்று (3) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓசூரை அடுத்த பாகலூர் அருகே உள்ள முக்குலப்பள்ளி கிராமத்தில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் பட்டுவாரப்பள்ளி கிராமத்தைச்
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் ராஜேந்திரா நகர் ஐதராபாத்தை சேர்ந்தவர் நாகலதா ரெட்டி, சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி, திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக
இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்வெட்டு தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. செப்டெம்பர் 03 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 05 ஆம் திகதி வரை 1
வீட்டில் யாரும் திருடக்கூடாது என்பதற்காக வீட்டு வாசலில் திருடர்களுக்காக போடப்பட்டிருந்த மின் இணைப்பைத் தொட்டு வீட்டின் உரிமையாளர் மின்சாரம்
யாழில் 5 ஆயிரம் ரூபாவிற்கு மேலாக மின் கட்டணம் நிலுவையில் இருப்போருக்கு திங்கள் முதல் மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என வடமராட்சி – தென்மராட்சி
யாழ் மாவட்ட சித்த மருத்துவமனை தற்போது அச்சுவேலி செல்வநாயகபுரத்தில் அமைந்துள்ள சிறுவர் நந்தவனம் பாடசாலை (மக்கோனா) அருகில் இடம்பெற்று
load more