ஜுன் 23ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், அதற்கு முந்தைய நிலையே நீடிக்கவேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி
சென்னையில், செல்லப் பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்கள் அதற்கான உரிமம் பெற்று இருக்க வேண்டும் என்று சமீபத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி அறிக்கை
செர்விகல் கேன்சர் என்று கூறப்படும் கருப்பைவாய்ப் புற்று நோய்க்கு ஏற்கெனவே தடுப்பூசிகள் இருந்தாலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் தடுப்பு
அ. இ. அ. தி. மு. க. பொதுக் குழு குறித்து தனி நீதிபதி அளித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு
அர்ஜென்டினா துணை அதிபர் கிறிஸ்டினா கிர்ச்னரை கொல்ல ஒரு நபர் துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால், திடீரென துப்பாக்கி பழுதானதால் துணை அதிபர்
வானியலாளர்கள், நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை பயன்படுத்தி சூரிய மண்டலத்திற்கு வெளியே இருக்கும் ஒரு புறக்கோளுடைய நேரடி ஒளிப்படத்தை
இளம் வயதிலேயே பாலியல் குறித்த புரிதலை மிகவும் இயல்பாக தொடங்குவது பெற்றோர்களுக்கு எளிதான ஒன்றாக இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
''அரசு ஊழியர்களுடைய வயது எல்லை 60ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த நாட்டில் 77 வயதுடைய சபாநாயகர் முன்னே இருக்க, 73 வயதுடைய பிரதமர் பக்கத்தில் இருக்க, 73
இந்த வாரம் விநாயக சதுர்த்தி வாரத்தின் நடுப்பகுதியில் வந்துவிட்டதால், வெள்ளிக் கிழமைக்குப் பதிலாக புதன்கிழமையே படங்கள் வெளியாகி விட்டன. ஓடிடி
பழகுவதற்கு மிகவும் எளிமையான மனிதர். அவரின் நீண்ட நாள் காத்திருப்பிற்கு ரஹ்மானால் பலன் கிடைத்தது. திரைத்துறைக்கு வந்தார், மக்களும் அவர் குரலுக்கு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகபெரும, டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, சரித்த ஹேரத், சன்ன ஜயசுமன்ன, கே. பி. எஸ்.
மெலிசா ரவூஃப் என்ற 20 வயது மாணவி, அழகியலில் இவை அவசியம் என நம்பும் கோட்பாடுகளுக்கு சவால் விடவும், அவை நம் மனநலனில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம்
நம்மில் சிலர் நமது திறமைகளில் சற்று கூடுதலாகவே நம்பிக்கை கொண்டுள்ளோம். ஒரு விஷயத்தில் நமக்குத் திறமை குறைவாக இருக்கலாம் என்பதை நினைத்துப்
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ஜுலை 13ம் தேதி இலங்கையை விட்டு வெளியேறி வெளியில்
சமஸ்கிருதம் உலகின் மிகவும் தொன்மையான மொழி என்று கூறி தேசிய மொழியாக அறிவிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது
load more