சென்னையில் பார்க்க டவுன் பிரசன்ன விநாயகர் கோவிலில் விநாயகர் புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பது எத்தனை சென்னைவாசிகளுக்குத்
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருச்சி மலைக்கோவில் உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு
நீட் மோசடியை தடுக்க கருவிழி பதிவு மற்றும் பேஸ் டிடெக்டரை பயன்படுத்தலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிசிஐடி, சிபிஐ பரிந்துரைத்துள்ளது. கேரள
சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் பிரபலமான விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் இன்று கோலாகல கொண்டாட்டங்களுடன் துவங்கி நடந்து வருகிறது.2 வருடங்களுக்குப் பின்
விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், விநயாகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி பிரதமர்
மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பானவழக்கில் நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவிப்பதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து
மற்ற மண் வகைகளை போலல்லாமல் நதி வடிநிலத்தில் படிவுறும் களிமண்ணுக்கு சில சிறப்பியல்புகள் உண்டு. விநாயகர் விசர்ஜனம் உள்நாட்டு நீர் நிலைகளில் ஏன்? News
இந்தியாவில் நடந்து வரும் விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகருக்கு விதவிதமான சிலைகள் செய்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மதுரவாயலில் விநாயகரும்,
ஜார்கண்ட் மாநிலத்தில் 9ம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண்கள் வழங்கியதாக கூறி ஆசிரியர்களை மாணவர்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ள சம்பவம்
பயணிகள் நலன் கருதி மதுரை-பழனி,பழனி-கோவை இடையே இரு எண்களில் இயங்கிய ரயில் நாளை முதல் மதுரை-கோவை-மதுரை இடையே ஒரே ரயிலாக பயணநேரத்தை குறைத்து இயங்க
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முக்குறுணி விநாயகருக்கு இன்று ராட்சத கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான
இன்று 31.08.22 காலை மதுரை வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை
வான் உயர்ந்த மலைக்கோயிலாக இருக்கும் தாயுமானசுவாமி திருக்கோயிலின் மலை உச்சியில் அருள்மிகு உச்சிப் பிள்ளையார்; மலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு
அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்ற அமைப்பானது ஒருமுகப்பட்ட நிலையில் உலகம் உள்ளளவும் பிளவுகள் அற்ற அமைப்பாகத் தொடர்ந்தும்
load more