காங்கிரஸிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத் தற்போது பிரதமர் மோடி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.
மேல்மருவத்தூர் அருகே பேருந்து படிகட்டில் தொங்கியபடி சென்ற மாணவர் தவறி விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை 1957 ஆம் ஆண்டு முதல் கண் சிகிச்சையில் உலகப் புகழ்பெற்ற முன்னோடியாக உள்ளது.
நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் சோதனை செய்த நிலையில் தற்போது அவருடைய வங்கி லாக்கரில் சிபிஐ
பிரபல பொருளாதார நிபுணர் அபிஜித் சென் வர்கள் காலமானார் அவருக்கு வயது 72 பிரபல பொருளாதார நிபுணரும், முன்னாள் திட்டக்குழு உறுப்பினருமான அபிஜித் சென்
தைவானுக்கு 8 ஆயிரத்து 772 கோடி மதிப்பிலான நவீன ஆயுதங்களை அமெரிக்கா விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதால் சீனா அதிர்ச்சி அடைந்து இருப்பதாக
தமிழ்நாட்டில் உள்ள சுங்க சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர உள்ள நிலையில் கூரியர் கட்டணங்கள் உயர்ந்துள்ளன.
பிரதமர் மோடி கடந்த சில நாள்களாக குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்த நிலையில் அடுத்த கட்டமாக கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்ய
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்பட இருப்பதை அடுத்து அந்த பகுதி மக்கள் விமான நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து
(இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று(30/08/2022) வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து அளிக்கிறோம்.)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்
அசாமில் மக்கள் வசிக்கும் பகுதியில் புகுந்த யானை பைக் ஒன்றை பின்னங்காலால் உதைத்து தள்ளும் வீடியோ வைரலாகியுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு அளிக்கப்படவுள்ள விடுமுறை குறித்து ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் மகள் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்க வந்த தாயை போலீசே வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
load more