வாரத்தின் முதல்நாளே தங்கம் விலை பெரும் சரிவுடன் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் கணிக்க முடியாத நிலையில் இருந்த நிலையில் இன்று வீழ்ச்சியுடன்
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பெய்துவரும் மழையால் அந்த நாட்டில் உள்ள ஆறுகளில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் (RIL) 45-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் இன்று அதன் தலைவர் கோடீஸ்வரர், முகேஷ் அம்பானி தலைமையில் இன்று நடக்கிறது.
ரயில் டிக்கெட் கேன்சல் செய்தாலும் அதற்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று புதிய விதியை மத்திய நிதிஅமைச்சகம் புகுத்தியுள்ளது. பண்டிகைக் காலம்
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் என்எஸ்இ ஊழியர்களின் தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தேசிய பங்குச்சந்தையின்
கர்நாடகத்தில் சித்ரதுர்காவைச் சேர்ந்ந்த முருக மடத்தைச் சேர்ந்த மடாதிபதி ஷிவமூர்த்தி முருகா ஷரனரு மீது இரு சிறுமிகள் பாலியல் குற்றச்சாட்டு
இந்தியாவில் 5ஜி சேவையை வழங்குவதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது. தீபாவளிக்குள் மெட்ரோ நகரங்களில் 5ஜிசேவை
தீபாவளிப் பண்டிகைக்குள் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை தொடங்கப்படும். இதற்காக ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று ரிலையன்ஸ்
காங்கிரஸ் கட்சிக்குத் தேவை இப்போது வாழ்த்துக்களைவிட, மருந்துதான் தேவை என்று குலாம் நபி ஆசாத் காட்டமாகத் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியில் 50
சென்னை, தி நகர் பகுதியில் நான்கரை கோடி ரூபாய் கடனுக்காக, தொழிலதிபரை கடத்துவதற்கு, மூளையாக செயல்பட்ட பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார். சென்னை, தி
சென்னை, வடபழனியில் தங்கும் விடுதியில், பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், ரவுடி ஒருவர் கைது செய்யப்பட்டார். பாலியல் தொழில் போட்டியில், உரிமையாளரை
சென்னை, திருவொற்றியூர் பகுதியில் தலையில் காயத்துடன், மர்மமான முறையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவருடன் சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து
சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் கடைக்கு சென்று, வீட்டிற்கு சென்ற, காய்கறி வியாபாரி ஒருவர் திடீர் தற்கொலை செய்துக்கொண்டார். சென்னை,
போலி பத்திரம் மூலம், 5 கோடி ரூபாய் நிலம்பறிப்போனதாக கூறி, நெற்றியில் நாமம் இட்டுக்கொண்டு, 15 குடும்பத்தினர், ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் கதறியபடி
load more