2018ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆசியக் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளது.
நடிகரின் ரசிகர்கள் செய்த காரியத்தால் தான் மதுவுக்கு அடிமையானதாக இளம் நடிகை ஒருவர் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
சீனியர் சிட்டிசன்களுக்கு பென்சன் வழங்கும் மத்திய அரசி வய வந்தனா யோஜனா திட்டம்.
காவிரியில் மீண்டும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ரே ரஸல் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி அசத்தியுள்ளார்.
கோதுமை மாவு, மைதா மற்றும் ரவை ஏற்றுமதிக்கு தடை விதித்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
திமுக பிரமுகர் தூண்டுதலால் ஊர் பொதுமக்கள் தங்களை ஓராண்டுக்கும் மேலாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
கோயில் கொடை விழாவில் அதிக ஒளி உமிழும் எல்இடி விளக்குகளால் 100க்கு மேற்பட்டோர் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திமுக தலைவராக பொறுப்பேற்று 4 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்றைய தினம் 5வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளார் மு. க. ஸ்டாலின்.
சட்டம் - ஒழுங்கு சரியில்லை என, வைகோ தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய இந்தியா, பாகிஸ்தான் போட்டியின் மூலம் ரோஹித் ஷர்மா, விராட் கோலி இருவரும் வரலாற்றுச் சாதனையை படைக்க உள்ளனர்.
முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு அர்ஜூன் சம்பத் முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்
அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பழனியில் விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து (Palani Wild Elephants Atrocities) நாசம் செய்து வருகிறது. பொதுமக்கள் காட்டு யானையை ஆரோக்கியத்துடன் படம்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை
load more