ராஜிவ் காந்தியின் நினைவிடத்துக்கு செப்டம்பர் 7ஆம்தேதி ராகுல் காந்தி வருகிறார் என்று காங்கிரஸ் எம். எல். ஏ செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை அணித் தேர்வு குறித்து ரோஹித் கொடுத்த அப்டேட்டை பிசிசிஐ மறுத்துள்ளது.
கல்விக் கடனை மிகக் குறைந்த வட்டிக்குத் தரும் வங்கிகள் குறித்து இதில் காணலாம்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காரைக்குடியில் பிரசித்தி பெற்ற தூய சகாய அன்னை ஆலய தேர் பவனியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால்தான் பட வாய்ப்பு என யாரும் சொல்ல முடியாது என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் நடிகை ரேகா நாயர்.
ஓவ்வொரு அரசு பள்ளியும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இணையானது என்ற நிலையை உருவாக்க வேண்டும் என ஐநா மன்றத்தின் தூதுவர் மாணவர்களுக்கு
மூத்த மகன் யாத்ராவால் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் மீண்டும் ஒன்று சேர்ந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
ஒசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்தேக்க அணை முன்பு கூடுதலாக பேருந்துகளை இயக்கக்கோரி, அரசு பேருந்தை சிறைபிடித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம்
தங்க முதலீட்டுப் பத்திரங்களை வாங்குவதற்கான அடுத்த கட்ட அறிவிப்பை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த முறை கிராமுக்கு ரூ.5,197 என விலை நிர்ணயம்
எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.
ஏர்டெல் அதிக கட்டணத்திற்கு அதன் 5ஜி சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் மூத்த குடிமக்களுக்கு 9000 ரூபாய்க்கு மேல் பென்சன் கிடைக்கும்.
இன்று அப்பர் சர்க்யூட்டில் வைக்கப்பட்டுள்ள டாப் 5 10 ரூபாய் பென்னிப் பங்குகள் பற்றி இதில் காணலாம்.
ஐஆர்சிடிசி நிறுவனம் டிஜிட்டல் தகவல்களை விற்பனை செய்வதற்கு கேபிஎம்ஜி நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்.
ராணிப்பேட்டை மாவட்ட உட்பட 6 புதிய மாவட்டங்களுக்கு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக வாலாஜா டோல்கேட்டில்
load more