கேரளாவில் அதானி நிறுவனத்தின் துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காவல் துறையின் தடுப்புகளை மீறி மீனவர்கள் நுழைந்த சம்பவம் பரபரப்பை
உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவிலுள்ள பாங்கே பிஹாரி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், மூச்சுத்திணறி இருவர்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரக்காடு பகுதியில் 4 வயது சிறுமியை தாக்கி கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. நீலகிரி
“மின்சாரத் தேவை என்பது எந்த நேரத்திலும் அதிகரிக்கலாம் என்ற நிலையில், ஒரு நாட்டின் பொருளாதாரமே மின்சாரத்தை நம்பியுள்ள நிலையில், எரிசக்தி
வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழக பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களை மீட்க பாஜக நடவடிக்கை எடுத்து வருகிறது என நடிகை காயத்ரி ரகுராம்
தூத்துக்குடி: தூத்துக்குடி வாழை சந்தையில் வாழை இலை கட்டுகளின் விலை ரூ.2,000ல் இருந்து ரூ.4,000 ஆக உயர்ந்தது. தொடர்ந்து முகூர்த்த நாட்கள் அதிகரித்து
கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை 1 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இதை ஊக்கப்படுத்தும் வகையில் முதல் ஆயிரம் பேருக்கு சான்றிதழ்
சென்னையில் சட்டவிரோதமாக மழைநீர் வடிகாலில் கொடுக்கப்பட்டிருந்த 10,664 கழிவுநீர் இணைப்புகளை மாநகராட்சி துண்டித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 2,071
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாநில அரசே துணை வேந்தர்களை நியமிப்பது மானியக் குழு சட்டத்திற்கு புறம்பானது என்று தமிழக ஆளுநர் ஆர். என். ரவி
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளிலும் தென்மேற்கு
“இப்போது காதலை ஒரு பொலிட்டிக்கல் டெர்ம் ஆக மாற்றி வைத்திருக்கிறார்கள் அதைப் பற்றி விவாதிக்கிற படம்தான் ‘நட்சத்திரம் நகர்கிறது’” என்று இயக்குநர்
சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய நிதி
ஐரோப்பிய கால்பந்து மகளிா் சாம்பியன்ஸ் லீக் (யுஇஎஃப்ஏ) போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மணீஷா கல்யாண் பெற்றுள்ளார்.
load more