சென்னை: அரும்பாக்கம் வங்கியில் கொள்ளை போன நகைகளில் மேலும் 2.5 கிலோ நகை, கொள்ளையன் சந்தோஷின் பாட்டி வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. சென்னை
சென்னை: எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என கிருஷ்ண
சென்னை: சென்னை தினத்தை ஒட்டி பெசன்ட் நகர் கடற்கரையில் 2 நாட்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ம் தேதி
சென்னை: தருமபுரி- காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 3 நாள் நடைப்பயணத்தை அன்புமணி ராமதாஸ் தொடங்கினார். தருமபுரி மக்களிடம்
மும்பை: ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இறங்குமுகமாக உள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 200
புதுச்சேரி: புதுச்சேரி பழைய துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என
சென்னை: சென்னை ஆவினில் 10 புதிய பால் பொருட்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிமுகம் செய்தார். 200 மி. லி. Cold Coffee ரூ.35, 125 மி. லி. பலாப்பழ ஐஸ்கிரீம் ரூ.45, 100 மி. லி.
சென்னை: ஆகஸ்ட் 24,25,26 தேதிகளில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 3 நாள் பயணமாக
சென்னை: குமரி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பரக்காணி என்ற இடத்தில் தடுப்பணை கட்ட தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து
விழுப்புரம்: பெண் எஸ். பி. க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் காணமால் போனதால் நீதிபதி அதிர்ச்சியடைந்தார். கடந்த ஆண்டு
சென்னை: சென்னை கிண்டியில் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஜெகதீஷ், ஆண்டர்சன், லோகேஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைது
மதுரை: திருமங்கலத்தில் ரூ.60 கோடியில் புதிய ஹோமியோபதி மருத்துவமனை கட்டடம் கட்டப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. தஞ்சை, திருவாரூர், நாகை,
ஈரோடு: ஈரோட்டில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த கார் ஓட்டுநர் முகமது ஆசிக் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1.1 கிலோ கஞ்சா, 8
சென்னை: பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.11.04 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்
load more