2022ல் கொண்டாடப்படும் சுதந்திர தினம் 75வதா அல்லது 76வதா? என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். குழப்பம் தீர மேலும் படியுங்கள்
விழுப்புரத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் 2,599 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
திருப்பூரில் மதுபோதையில் பார் ஊழியரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த பனியன் கம்பெனி டெய்லரை, போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் : 75வது சுதந்திரதினவிழாவையொட்டி அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தேசியகொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்தார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் விஜயகுமார் தேசியக்கொடியை ஏற்றினார்.
வெள்ளகோவில் வாரச்சந்தையில் 20 டன் முருங்கைக்காய் கொள்முதல் செய்யப்பட்டது.
அரசு ஆரம்பசுகாதார நிலைய நடமாடும் மருத்துவக்குழு சார்பில் நடத்தப்பட்ட இந்த முகாமில் 300 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் முக்கிய
லாரி டிரைவரிடம் வழிப்பறி செய்த குற்றவாளிகளை 10 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
தேசியக்கொடியை ஏற்றியது மட்டும் அல்ல, இறக்குவது எப்படி தெரியுமா? என்பது பற்றி அறிய கீழே படியுங்கள்.
மத்திய அரசு பணியில் இருந்த வாலிபர் ஒருவர் தனது தற்கொலை முடிவினை சமூக வலைத்தளத்தில் சூசகமாக அறிவித்து நிறைவேற்றியுள்ளார்.
அரியலூரில் பால்குடம், அலகுகாவடி எடுத்து மார்க்கெட் தெரு வழியாக பக்தர்கள் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
குமாரபாளையத்தில் விபத்துக்கு காரணமான பிளெக்ஸ் பேனரை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
rasi stone in tamil-ராசிக்கல் என்ன மாதிரியான மாற்றங்களை வாழ்க்கையில் உருவாக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க.
load more