முதல்வர் செல்லும் நேரத்தில் சென்னை, ராதாக்கிருஷ்ணன் சாலையில் ஓடும் கார் திடீரென தீப்பிடித்ததில், அதிர்ஷ்டவசமாக இருவர் உயிர் தப்பினர். சென்னை,
சென்னை, மாத்தூர் பகுதியில் நான்கு பேரை கைது செய்து, ஒன்ரரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்து, இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அவர்கள்,
சென்னை, திருவொற்றியூர் பகுதியில் ராட்சத அலையில் சிக்கி, ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மாயமானார். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
சென்னை, புழல் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து, 25 சவரன் நகை மற்றும் 75 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. சென்னை, புழல், லட்சுமிபுரம் , கங்கை
சென்னை, எண்ணூர் கடல், அலையில் சிக்கிய பெண்ணை, அவரின் குடும்பத்தாரே காப்பாற்றினர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம்,மங்கலம்பேட்டையை சேர்ந்தவர் ஷகீனா(48).
சென்னை, அரும்பாக்கம் பகுதியில் வங்கி மேனேஜரின் வீட்டின் பூட்டு உடைத்து, 25 சவரன் நகை, லேப் டாப் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது.
சென்னை, பிராட்வே பகுதியில் நிலுவை தொகை தொடர்பாக விசாரிக்க சென்ற, ஜி. எஸ். டி அதிகாரி மீது தாக்குதல் நடத்தி, சட்டையை கிழித்த வழக்கில், எலக்ட்ரிக்கல்
load more