மதுரை மாநகர் மாவட்ட பா. ஜ. க தலைவராக இருந்த சரவணனை கட்சியிலிருந்து மாநில தலைவர் அண்ணாமலை நீக்கி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் அயோத்திதாஸ பண்டிதர் மருத்துவமனையின் புதிய சித்த மருத்துவ
75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு "சுத்தமான கடல் பாதுகாப்பான கடல்" என்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தும் விதமாக கோவளம் கடற்கரையில் மத்திய அமைச்சர்
திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்துஇல மனு தாக்கல் செய்தார். அதில், கோவில்களுக்கு நன்கொடையாக,
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் அனைவரின் இல்லங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து
காஷ்மீரில் தொடரும் தீவிரவாதிகள் அட்டூழியம், இதன் காரணத்தால் போலீஸ் ஆய்வாளர் குண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
காலையில் கொந்தளித்துவிட்டு பி. டி. ஆர்'ஐ சந்தித்தவுடன் டாக்டர் சரவணன் பம்மிய விவகாரம் அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர்: 3 பழங்காலத்து சாமி சிலைகள் அமெரிக்காவிலுள்ள அருங்காட்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இந்து கோயில் சாமி சிலைகள்
"மண் காப்போம் இயக்கத்தின் திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் பல்வேறு ஐ. நா அமைப்புகள் மற்றும் காமென்வெல்த் நாடுகளின் கொள்கைகளுடன் மிகவும்
செங்கல்பட்டு: மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவரிடம், அப்பள்ளியின் ஆசிரியர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடுவூர்,சுசீந்திரம் உள்பட மேலும் 4 இடங்கள் ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் இருபத்தி ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழிபாட்டு தலமாக வீட்டை மாற்றும் அனுமதி தற்போது மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஹிமாசலப் பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு எதிராக 10 ஆண்டுகள் சிறை தண்டனை.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வி. சி. க நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
load more