பாஜக தேசப்பற்றை ரேஷன் கடைகளில் விற்கிறது, ஏழைகளின் சுயமரியாதையை வேதனைப்படுத்துகிறது என்று, ரேஷன் கடைகளில் தேசியக் கொடியை ஏழை மக்களை
தங்கம் விலையில் மீண்டும் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. வாரத்தின் முதல் இரு நாட்கள் தங்கத்தின் விலையில் உயர்வு இருந்த நிலையில் தொடர்ந்து 2வது நாளாக
தொழிலதிபர் கவுதம் அதானிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, உளவுத்துறை அளித்த தகவலையடுத்து, அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை
உத்தரப்பிரதேசத்தில் உள்ள போலீஸ் உணவுகத்தில் சாப்பாடு மிகவும் தரமற்றதாக வழங்கப்பட்டதைக் கண்டித்து போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கடுமையான
பிரதமர் மோடி, சூனியம், கறுப்பு மேஜிக் ஆகிய வார்த்தைகளைப் பேசி பிரதமர் பதவிக்கான தரத்தையே கெடுப்பதை முதலில் அவர் நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 1000 நகரங்களில் 5ஜி சேவை தொடங்குவதற்கான பணிகளை முடித்துவிட்டது. முதல் கட்டமாக 22 பெருநகரங்களில் 5ஜி சேவையைத் தொடங்க உள்ளதாக
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் 5ஜி சேவையை இந்த மாதத்திலேயே தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் 5ஜி
இந்தியா போன்ற வறுமை நிலவும் நாட்டில் இலவசங்களை நிராகரிக்க முடியாது. அதேநேரம், இலவசங்களுக்கும், சமூக நலத்திட்டங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது
தனது சகோதரர் ராகுல் காந்தியின் புகைப்படத்தைப் பதிவிட்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை
சென்னை, ஜாம்பஜார் பகுதியில் விளக்கு மாட்டியதில், கசிவு ஏற்பட்டு, இரும்பு கதவில் மின்சாரம் பாய்ந்து, தொழிலாளி மரணமடைந்தார். திருவண்ணாமலை, கீழ்
பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசாரின் சகோதரர், அப்துல் ராப் அசாருக்கு சர்வதேச அளவில் தடை கொண்டுவர ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, அமெரிக்கா
வருமானவரி செலுத்துவோர் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் சமூக பாதுகாப்புத் திட்டமான அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் சேர்வதற்கு அனுமதி கிடையாது என்று
சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் அடக்கம் செய்வதற்கு காசு இல்லாத காரணத்தால், பிறந்து இறந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசியதாக, தந்தை பரபரப்ப்பு
சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் லாட்ஜில் தங்கியிருந்தபோது, குடிப்போதையில் விழுந்த, தலைமை செயலகத்தின் லிப்ட் ஆபரேட்டர் உயிரிழந்தார்.
சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் 11ம் வகுப்பு பாடம் கடினமாக இருப்பதாக கூறி, பெண் தலைமை காவலர் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது பெரும் சோகத்தை
load more