காமன்வெல்த் 2022 தொடரில் பாரா பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் சுதிர் தங்கம் வென்றதன் மூலம், இந்தியா தனது 6ஆவது தங்கத்தை பெற்றுள்ளது. நீளம்
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே பள்ளி வாளகத்துக்குள் வெள்ளம் நீர் புகுந்தது.ஈரோடு: காவிரி ஆற்றில் 2.10 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மாநில முதலமைச்சரால் ஏற்றப்பட்ட முதல் தேசிய கொடியின் புகைப்படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் புரொபைல்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து பவானி ஆற்றில் 6700 கன அடி நீர் திறக்கப்பட்டது.ஈரோடு: 105
வேலூரைச் சேர்ந்த மார்க் என்கிற பங்கு சந்தை முதலீட்டு நிறுவனத்திற்கு எதிரான நிதி மோசடி புகாரில், வழக்குப்பதிவு செய்து விசாரிக்க தமிழக டிஜிபி க்கு
வேலூரில் கொட்டி தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து
ராஜஸ்தான் மாநிலத்தில் காவலர் ஒருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில்
சென்னை விமான நிலையத்தில் கடந்த 10 வருடங்களாக பாதுகாப்பு பணியில் பணியாற்றி வந்த ‘ராணி’ என்ற மோப்ப நாய் நேற்றுடன் ஓய்வு பெற்றது. அந்த மோப்ப நாயை
செய்யாறில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை:
தமிழ்நாட்டையே உலுக்கிய கச்சநத்தம் மூவர் கொலை வழக்கில், 27 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.சிவகங்கை: திருப்பாச்சேத்தி
சென்னை அருகே 14 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற பூசாரிக்கு சிறுமியின் உறவினர்கள் தர்ம அடி கொடுத்தனர்.சென்னை: மதுரவாயல் அடுத்த கந்தசாமி நகர், 5வது
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பவானியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் தயாரிக்கப்பட்டுள்ள 'இக்ஷூ' திரைப்படம் வரும் செப்டம்பர் முதல்
load more