மயிலாடுதுறையில் அழகு போட்டி ஒன்றில் ராம்ப் வாக் செய்த போலீஸார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பலூரில் பட்டறை ஒன்றில் திருடிய காப்பர் கம்பிகளை அதே கடையில் விற்க திருடர்கள் முயன்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிகளில் பெறப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரிப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் மத்திய அரசின் செயல்பாடு குறித்து காங்கிரஸ் எம். பி ராகுல்காந்தி கடும் விமர்சனங்களை வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை அதிகரித்துள்ள நிலையில் ஏற்காட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் குறித்து எந்த புரிதலும் இல்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை மதுரவாயல் அருகே பரிகார பூஜை செய்வதாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரியில் திருமணமாகாத விரக்தியில் அரசு பள்ளி தமிழ் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் அக்னிபாத் குறுகிய கால ராணுவ பணிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாம் வேலூரில் நடைபெற உள்ளது.
இந்தியா முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறது என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்ற முன்னணி
போதையில் கார் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி அவர்களுடன் செல்பவர்கள் மீதும் வழக்கு தொடரலாம் என சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது பெரும்
முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற டீக்கடைக்காரர் ஒருவரின் மகள் டிஎஸ்பியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. புதுக்கோட்டை
(இன்று 05/08/2022 - இந்தியா, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் சிலவற்றை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.)
திருப்பூர் அருகே கார் மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், 3 பேர் உயிரிழந்தனர்.
பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
load more