சென்னையில் காதலி தன்னை புறக்கணித்ததால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக நிர்வாகி கனல் கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் அக்னிபாத் ராணுவத் திட்டத்தின் கீழ் கடற்படை பணிகளில் சேர 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைப்பதை வரவேற்கிறோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரி பேசியுள்ளார்.
புதுச்சேரியில் திரையரங்கில் வைத்து இளம்பெண்ணின் சித்தப்பாவே பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் உறுப்பினர் ஜாக்கி வாலோர்ஸ்கி கார் விபத்தில் பலியானதையடுத்து அதிபர் ஜோ பிடன் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருப்பதி தேவஸ்தான உண்டியலில் காணிக்கையாக அளிக்கப்பட்ட விலை உயர்ந்த கடிகாரங்களை ஏலத்தில் விட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 10ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி பிரமாண்டமாக நிறைவு விழாவை
தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பத்தாம் வகுப்பு மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக அலுவலகத்தின் சாவியை பழனிசாமியிடம் ஒப்படைத்ததை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.
ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கியதாக ஈபிஎஸ் அறிவித்த நிலையில், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து வருவது பரபரப்பை
அமெரிக்காவின் மூத்த அரசியல்வாதியான நான்சி பெலோசி தைவானுக்குப் பயணம் மேற்கொண்ட நிலையில், அந்தத் தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் சீனா ராணுவப்
உத்தரபிரதேச மாநிலத்தில் பெண் குழந்தையை டிராக்டர் முன் வீசிய அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திராவில் வியாபாரி ஒருவர் கடன் தொல்லை தாங்க முடியாமல் முதலமைச்சருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய படைபான ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…
load more