www.aransei.com :
டெல்லி: வலதுசாரிகளின் எதிர்ப்பினால் இஸ்லாமிய சிந்தைனையாளர்கள் குறித்த பாடத்திட்டத்தை நீக்கிய அலிகர் இஸ்லாமிய பல்கலைக்கழகம் 🕑 Wed, 03 Aug 2022
www.aransei.com

டெல்லி: வலதுசாரிகளின் எதிர்ப்பினால் இஸ்லாமிய சிந்தைனையாளர்கள் குறித்த பாடத்திட்டத்தை நீக்கிய அலிகர் இஸ்லாமிய பல்கலைக்கழகம்

வலது சாரிகளின் எதிர்ப்பால் இஸ்லாமிய சிந்தனையாளர்களான மௌலானா சையத் அபுல் அலா மௌதூதி மற்றும் சையத் குதுப் ஷஹீத் பற்றிய பாடங்களை கைவிட அலிகார்

ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு – விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற அறிவிப்பு 🕑 Wed, 03 Aug 2022
www.aransei.com

ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு – விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற அறிவிப்பு

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஹிஜாப் தடை உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியை மாநில அரசுகளிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை – ஒன்றிய அரசு தகவல் 🕑 Wed, 03 Aug 2022
www.aransei.com

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியை மாநில அரசுகளிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை – ஒன்றிய அரசு தகவல்

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியை மாநில அரசுகளிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு –  ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா வலியுறுத்தல் 🕑 Wed, 03 Aug 2022
www.aransei.com

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு – ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா வலியுறுத்தல்

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்று ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சரும் திமுக

மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் இறப்பு – உ.பி., முதலிடம்; தமிழகம் இரண்டாமிடம் 🕑 Wed, 03 Aug 2022
www.aransei.com

மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் இறப்பு – உ.பி., முதலிடம்; தமிழகம் இரண்டாமிடம்

சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்துகளால் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 330 பேர்

அறிவியல் வளர்ந்துவிட்டது தண்டோரா தேவையில்லை – மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம் 🕑 Wed, 03 Aug 2022
www.aransei.com

அறிவியல் வளர்ந்துவிட்டது தண்டோரா தேவையில்லை – மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம்

அறிவியல் வளர்ந்து விட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் தண்டோரா போடுவது இன்னும் தொடர வேண்டியது தேவையில்லை என தமிழ்நாடு அரசின்

ஜார்கண்ட் எம்.எல்.ஏக்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்த விவகாரம் – விசாரணை மேற்கொள்ள விடாமல் டெல்லி காவல்துறை தடுப்பதாக மேற்கு வங்க காவல்துறை குற்றச்சாட்டு 🕑 Wed, 03 Aug 2022
www.aransei.com

ஜார்கண்ட் எம்.எல்.ஏக்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்த விவகாரம் – விசாரணை மேற்கொள்ள விடாமல் டெல்லி காவல்துறை தடுப்பதாக மேற்கு வங்க காவல்துறை குற்றச்சாட்டு

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் 3 பேரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளை டெல்லி

சீன உளவுக் கப்பல் இலங்கைக்குள் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை 🕑 Wed, 03 Aug 2022
www.aransei.com

சீன உளவுக் கப்பல் இலங்கைக்குள் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை

சீன உளவுக் கப்பலால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்து இருப்பதால், அதை இலங்கையில் நுழைய விடாமல் தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

தண்டோரா முறை ஒழிப்பு: ‘பல்லாண்டு கால இழிவு துடைக்கப்பட்டது’ – முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த ரவிக்குமார் எம்.பி. 🕑 Thu, 04 Aug 2022
www.aransei.com

தண்டோரா முறை ஒழிப்பு: ‘பல்லாண்டு கால இழிவு துடைக்கப்பட்டது’ – முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த ரவிக்குமார் எம்.பி.

தண்டோரா முறையை ஒழிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உத்தரவிட்டதையடுத்து பல ஆண்டு காலம் இருந்த இழிவு

ஆந்திரா: தொழிற்சாலையில் விஷவாயு கசிவு – 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி 🕑 Thu, 04 Aug 2022
www.aransei.com

ஆந்திரா: தொழிற்சாலையில் விஷவாயு கசிவு – 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி

தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டதால் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம், அனகாபல்லி

தேர்தல் கால இலவச வாக்குறுதிகளைக் கட்டுப்படுத்த நிபுனர் குழு – உச்சநீதிமன்றம் பரிந்துரை 🕑 Thu, 04 Aug 2022
www.aransei.com

தேர்தல் கால இலவச வாக்குறுதிகளைக் கட்டுப்படுத்த நிபுனர் குழு – உச்சநீதிமன்றம் பரிந்துரை

தேர்தல் நேரங்களில் வாக்காளர்களைக் கவருவதற்காக அரசியல் கட்சிகளால் அறிவிக்கப்படும் இலவசங்களை கட்டுப்படுத்த நிதி ஆயோக், நிதி ஆயோக், தேர்தல் ஆணையம் ,

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   பாஜக   தேர்வு   சிகிச்சை   மருத்துவமனை   தண்ணீர்   நடிகர்   சமூகம்   வெயில்   வாக்குப்பதிவு   திரைப்படம்   சிறை   சினிமா   திமுக   காவல்துறை வழக்குப்பதிவு   மருத்துவர்   காவல் நிலையம்   தேர்தல் ஆணையம்   விவசாயி   பலத்த மழை   நரேந்திர மோடி   பிரதமர்   திருமணம்   எம்எல்ஏ   மக்களவைத் தேர்தல்   பயணி   புகைப்படம்   மருத்துவம்   தொழில்நுட்பம்   வாக்கு   அரசு மருத்துவமனை   காங்கிரஸ் கட்சி   இராஜஸ்தான் அணி   கோடை வெயில்   காவல்துறை விசாரணை   விமர்சனம்   வேலை வாய்ப்பு   சுகாதாரம்   வெளிநாடு   போராட்டம்   பக்தர்   மாவட்ட ஆட்சியர்   சவுக்கு சங்கர்   கொலை   போலீஸ்   விக்கெட்   ரன்கள்   படப்பிடிப்பு   மதிப்பெண்   தேர்தல் பிரச்சாரம்   ராஜஸ்தான் ராயல்ஸ்   பல்கலைக்கழகம்   கல்லூரி கனவு   விளையாட்டு   வரலாறு   பாடல்   நோய்   பலத்த காற்று   ஓட்டுநர்   அதிமுக   நாடாளுமன்றத் தேர்தல்   மைதானம்   சட்டமன்ற உறுப்பினர்   கொரோனா   கடன்   வாட்ஸ் அப்   காவல்துறை கைது   சைபர் குற்றம்   தங்கம்   டெல்லி அணி   போர்   மாணவ மாணவி   மொழி   தொழிலாளர்   டிஜிட்டல்   காவலர்   வானிலை ஆய்வு மையம்   படக்குழு   உச்சநீதிமன்றம்   விவசாயம்   எதிர்க்கட்சி   கஞ்சா   மனு தாக்கல்   ஜனநாயகம்   ராஜா   லாரி   ஆனந்த்   குற்றவாளி   சுற்றுலா பயணி   தண்டனை   சீரியல்   12-ம் வகுப்பு   மக்களவைத் தொகுதி   சேனல்   லீக் ஆட்டம்   தீர்ப்பு   வசூல்   விமான நிலையம்   சந்தை  
Terms & Conditions | Privacy Policy | About us