மயிலாடுதுறையில் பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து பெண்ணை கடத்திய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
குரங்கம்மை நோயை தடுக்க செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை குறித்து வழிக்காட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஆந்திராவில் உள்ள ஆடை உற்பத்தி நிறுவனத்தில் திடீரென ஏற்பட்ட வாயுக்கசிவு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கல்லூரி, பல்கலைகழகங்களில் மாணவர்கள் பலர் சேர்ந்துள்ள நிலையில் மாணவர்கள் பாதியில் வெளியேறினால் முழு கல்விக் கட்டணத்தையும் திரும்ப வழங்க
5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த ஏழு நாட்களாக நடந்த நிலையில் நேற்றுடன் ஏலம் முடிவடைந்தது என மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த
அரசு பேருந்துகளில் பார்சல் சர்வீஸ் விரைவில் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்த நிலையில் இன்று முதல் அரசுப்
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில் கட்சியின் எம்எல்ஏ ஒருவரின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போன் விலையை குறைத்து உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்க சபாநாயகர் பெலோசி தைவான் சென்றதன் எதிரொலியாக தைவான் மீது சீனா பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.
சமீபத்தில் பாஜக நிர்வாகி கனல் கண்ணன் பேசிய வீடியோ வைரலாகி வரும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் விரைவில் குடிநீர் பாட்டில்களை தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தங்கள் நாட்டு குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்க அமெரிக்க வெளியுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசு பேருந்துகளில் பார்சல் சேவைக்கு ரூ.210 முதல் ரூ.390 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜெயக்குமார் தன்னை பற்றி பேசியதாக நிருபர் கேட்ட கேள்விக்கு நா. த. க ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதில் வைரலாகியுள்ளது.
ஜூலை 31 அன்று சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, காபூல் நகரத்தில் தனது வீட்டின் பால்கனியில் நின்று காற்று வாங்கிக் கொண்டிருந்தார்
load more