தமிழகத்தில் வரும் 7ம் தேதி, 50 ஆயிரம் இடங்களில், 33வது மெகா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளதாக, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக பெருந்துறையில் 70.0 மி. மீ மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திரைப்பட முன்னாள் நடிகையும், ஆந்திர அமைச்சருமா ரோஜா புதிய சாதனை படைத்து வொண்டர் புக் ஆஃப் ரெக்கார்ட் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்
சென்னை செங்குன்றத்தில் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மாபெரும் இலவச இருதய, கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
norlut n tablet uses in tamil-நோர்லூட்-என் மாத்திரை (Norlut-N Tablet) எவ்வாறு பயன்படுத்தவேண்டும்? அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்பது இங்கு விரிவாக
பொன்னேரி அருகே ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் 7 ஆண்டு ஆடித் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
கோவையில் கஞ்சா சாக்லெட் விற்பனை அமோகமாக நடக்கிறது. போலீசார், கஞ்சா வியாபாரியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
திருச்சி மாநகராட்சிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி தனியார் மதுபான பாரில் பெண்கள் குத்தாட்டம் போடுவதாகவும் இதனை போலீசார் கண்டு கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.
கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
திருப்பூர், போயம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில், நள்ளிரவில் இரு செடிகளிலிருந்து பிரம்ம கமலப் பூக்கள் மலர்ந்து மணம் வீசியது.
காங்கயம் சார்ந்த பகுதிகளில் நடந்த கால்நடை சந்தைகளில், ரூ. 20 லட்சத்துக்கு, ஆடு, மாடுகள் விற்பனை நடந்தது.
புதுக்கோட்டை கோவில் தேர் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் குறைந்த கட்டணத்தில் பார்சல் அனுப்பும் வசதி வருகிற 3ம் தேதி தொடங்குகிறது.
jathagam from date of birth in tamil-பிறந்த தேதி அடிப்படையில் தமிழில் எழுதப்படும் ஜாதகத்தால் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பது இங்கு தரப்பட்டுளளது.
load more