மகாராஷ்டிராவில், ரூ.34,000 கோடி வங்கி மோசடி தொடர்பாக சி. பி. ஐ அதிகாரிகள், பிரபல கட்டட தொழிலதிபர் வீட்டிலிருந்து ஹெலிகாப்டரை நேற்று பறிமுதல்
சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில், காங்கிரஸின் 5-வது அகில இந்திய தொழில் வல்லுநர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கியின் முன்னாள்
ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை பாகிஸ்தான் நாட்டவர் உட்பட குறைந்தது மூன்று பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின்
சென்னைக்கு அருகில் உள்ள திருவேற்காடு பகுதியில் பெண்களுக்கான தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஈரோட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர்
மத்திய பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரியில் ஒன்றில் சீனியர் மாணவர்கள் சிலர் தங்கள் ஜூனியர்களை ராகிங் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக
சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு அதன் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவுத் பா. ஜ. க-மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் சஞ்சய் ராவுத்மீது பா. ஜ.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் கோவாவில் மதுபான உணவகம் நடத்தி வருவதாகவும், அதன் உரிமையைப் புதுப்பிக்க இறந்த நபரின் ஆவணங்கள்
டெல்லியில் நேற்று மின்சக்தி பயன்பாடு பற்றிய ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ``இன்றைய காலகட்டத்தில், மின்சாரம்
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் அலிசெரில் தாமராக்ஷன் என்பவர் நான்கு இருக்கைகள் கொண்ட விமானம் ஒன்றை கொரோனா தொற்றுக் காலத்தில்
மேற்கு வங்க மாநில தேசிய நெடுஞ்சாலையில், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம். எல். ஏ-க்கள் 3 பேர், நேற்றிரவு காரில் கட்டுக்கட்டாகப் பணத்துடன் சிக்கியுள்ள
தமிழ்நாடு காவல்துறையை கௌரவப்படுத்தும் விதமாக ஜனாதிபதியின் சிறப்புக் கொடி வழங்கும் விழா, இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கத்தில்
புதுக்கோட்டை அருகே திருக்கோகரணம் அருள்மிகு ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்னேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. மிகவும் பழமையான இந்த
சண்டிகருக்கு ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, போதைப்பொருள் பிரச்னைகளை களைய மத்திய அரசு மேற்கொண்டு வரும்
தூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில்
load more