“மதுபானங்கள் பல்வேறு குற்றச் சம்பவங்களுக்கு காரணமாக இருப்பதால் அதனைதவிர்த்துவிட்டு கஞ்சாவை பயன்படுத்துங்கள்” என்று சத்தீஸ்கரில் பாஜக
அதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் (ஜூலை-26) இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியுள்ளது. 4ஜி அலைக்கற்றையை விட 10 மடங்கு அதிகத் திறன் கொண்ட
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 2-க்கு ஒத்திவைத்தது. எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர்
‘உண்மை’ மட்டுமே இந்த சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து
பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி, சென்னையில் இரு நாள்கள் பலூன்களை பறக்கவிடுவதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-இன் கீழ் காவல்துறை
தேர்தலின்போது இலவச திட்டங்கள் அறிவிப்பை தடுப்பது எப்படி என்பது தொடர்பான வழிமுறைகளை ஆராயுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் 2021-2022 நிதியாண்டில் பெட்ரோல் விலை 78 முறையும், டீசல் விலை 76 முறையும் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேகாலயா மாநிலத்தின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தின் துராவில் உள்ள தனது பண்ணை வீட்டில் பாலியல் தொழில் விடுதி நடத்தி வந்ததாக குற்றம்சாட்டப்பட்ட
load more