போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர்
புதிய அமைச்சரவை நியமனங்கள் இன்று பிற்பகல் வழங்கப்படவுள்ளது. இலங்கையின் புதிய பிரதமராக தினேஸ் குணவர்த்தன பதவியேற்றுக் கொண்டுள்ள நிலையில், புதிய
அமெரிக்க நாட்டில் ஒரு நபர் வயதான பெண்மணி போன்று வேடமணிந்து வங்கியில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினரால், இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலை
வாகனங்களின் இலக்க தகடுகளை மாற்றி வாகனங்களை பயன்படுத்திய நிலையில் சிக்கினால், 20 ஆயிரம் ரூபா அபராதம் அல்லது மூன்று மாதம் சிறைத்தண்டனை
நாவலப்பிட்டி, கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர், எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் நின்ற நபர் ஒருவரை தாக்கியுள்ளார்.
இலங்கையின் 27 ஆவது பிரதமராக தினேஸ் குணவர்த்தன இன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில்
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்றைய தினமும் குறைந்துள்ளது. இதன்படி, மசகு எண்ணெய் 3 அமெரிக்க டொலரால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ஷக்களின் வேலைத்திட்டத்தைக் கையில் எடுத்தே போராட்டக்காரர்களை, இராணுவ பலம் கொண்டு புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடக்க முற்படுகிறார் என
500 மில்லியன் யுவான் பெறுமதியான இரண்டு தொகுதிகளை கொண்ட 500 மெட்ரிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்துள்ளது. இலங்கைக்கான சீன தூதரகம் இதுதொடர்பான தகவல்களை
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் நடைபெற்றுவரும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட களத்தில் இன்று காலை பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட
40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிய கப்பல் இன்று இரவு நாட்டை வந்தடையவுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இதுகுறித்த தகவல்களை
களுத்துறையில் அமைக்கப்பட்டுள்ள காலி முகத்திடல் போராட்டக்களத்தின் கிளையை (கோட்டா கோ கம) ஒருமணிநேரத்திற்குள் அகற்றுமாறு அங்குள்ள பொலிஸார்
இலங்கையின் சிரேஷ்ட அரசியல் வாதிகளுள் ஒருவரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, பிரதமராக
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லிபளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை 6 மணியளவில்
load more